1 min read

மொபைல் போனோடுதான் உறவு

கடந்த வாரம் சென்னையில் ஒரு விழாஅவரவர் துறையில் ஜாம்பாவான்களாக இருந்தவர்கள், இருப்பவர்களை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.பாராட்டு பெற்றவர்களில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும் ஒருவர்.பரிசு கொடுக்க வந்தவர்கள், பெற வந்தவர்கள்,பார்வையாளர்கள் என பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் என்பதால் விழா குறுகிய நேரமே நடந்தது.அந்த குறுகிய நேரம் கூட பொறுமை இல்லாமல் பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் நேரத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.இந்த சூழ்நிலையில் எஸ்.பி.பி.,மைக் பிடிக்க வேண்டி நேர்ந்தது.அதுவரை அமைதியாக இருந்தவர் மைக் கைக்கு வந்ததும் […]

1 min read

’டெங்கு பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு’

’டெங்கு பாதிப்பு – 3 பேர் உயிரிழப்பு’ தமிழகம் முழுவதும் 3,200 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு. டெங்குவால் தமிழகம் முழுவதும் இதுவரை 3 பேர் உயிரிழப்பு. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

1 min read

“சேவா ரயில்” சேவை தொடக்கம்

சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் “சேவா ரயில்” சேவையை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பி​யூஸ் கோயல் துவக்கி வைத்தார். கோவையில் இருந்து “சேவா ரயில்” சேவை தொடக்கம், நாடு முழுவதும் 10 தடங்களில் புதிய ரயில்கள் இயக்கம். தமிழகத்தில் கோவை – பொள்ளாச்சி, கோவை – பழனி, கரூர் – சேலம் ஆகிய பகுதிகளில் ரயில் சேவை தொடக்கம். 

1 min read

பொருளாதார பின்னடைவு

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவு குறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்? 10% இட ஒதுக்கீட்டின் அதிமுகவின் நிலைபாட்டை சொல்ல முடியுமா? புதிய கல்வி கொள்கை குறித்த நிலைபாடு என்ன? உள்ளிட்ட 8 கேள்விகளை முதல்வருக்கு எழுப்பி பதில் சொல்ல முடியுமா என கேட்டிருக்கிறது முரசொலி.

1 min read

எத்தியோப்பியா பிரதமர் – நோபல் பரிசு!

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு! ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 11) அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்படுவதாக விருது குழுவினர் அறிவித்துள்ளனர். அண்டை நாடான எரித்ரியாவுடானான சிக்கலான எல்லை பிரச்னையை தீர்த்ததற்காகவும், அமைதியை […]

1 min read

நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

பொள்ளாச்சி அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சேதம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் லட்சக்கணக்கான நூல் பண்டல்கள், பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 min read

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் குழப்பம் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வரவில்லை என்றும், மானிய தொகை குறைவாக வருகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த புகார்கள் எழுந்துள்ளதாகவும், சர்வர் தொழில் நுட்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் அவரது ஆதார் எண்ணை வெவ்வேறு வங்கியில் கொடுத்தாலும் பிரச்சனை […]

1 min read

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் – உடனடி வங்கி கடன்

இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி வங்கி கடன் – மத்திய அரசு அடுத்த வாரம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரே‌‌ஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு […]

1 min read

பிரதமர் மோடி

ஊரக அளவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது தமிழகத்திற்கான விருதை அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் வேலுமணியிடம் பிரதமர் மோடி வழங்கினார் குஜராத்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, காந்தியின் நினைவாக ரூ150 மதிப்பிலான நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

1 min read

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம் – மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டம் “முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்” மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்த சிபிசிஐடி முடிவு