காங்கிரஸ் மூத்த தலைவர் ‘ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்’ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்..!

நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி தமிழக பகுதிகளை கடந்து சென்ற தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக நல்ல…

வரலாற்றில் இன்று (14.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை..!

திருவண்ணாமலை மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ம் தேதி கொடி…

குகேஷுக்கு பரிசுத்தொகை அறிவித்த முதலமைச்சர்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தமிழ்நாட்டு வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி, இந்திய கிராண்ட் மாஸ்டரான…

திருக்கார்த்திகை

திருக்கார்த்திகை அன்பில் விளைந்திடும் அகல் ஒளி அகல் விளக்கின் ஒளிச்சுடர் பரவி எங்கும் இருளது மருண்டு மறைந்து மங்கல ஒளியால் மனம் மகிழ்ந்து நற்செயலால் நன்மைகள் பல பெருகி அன்பெனும் தீபத்தால் நேசமெனும் ஒளி அகிலம் எங்கும் பரவி வீசட்டும் அனைவருக்கும்…

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு..!

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (13.12.2024)

உலக வயலின் தினமின்று உலகம் முழுவதும் வயலின் இசை கருவியையும் வயலின் இசை கருவிகளையும் போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கிளாசிக், ஜாஸ், நாட்டுப்புற ராக் மற்றும் கர்நாடக வரையிலான பல்வேறு வகையான இசை பாணிகளில் பயன்படுத்தப்படும் வயலின் என்ற…

முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் | சென்னை மக்களுக்கு எச்சரிக்கை..!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே இதிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாய…

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!