சென்னை எழும்பூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல்…

வரும் கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம்- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

2026-27-ம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, 6-ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் நிலையான மற்றும் விருப்பத்தேர்வான மேம்பட்ட நிலைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும்…

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரசாரம்

புதுச்சேரி, புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று ஓட்டு வேட்டையில்…

சென்னையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மைய குழு கூட்டம்

புதுச்சேரி, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 04 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஏப்.16-ல் தொடக்கம்

புதுடெல்லி: மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்​கு​கிறது. நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்​ர​வரி 13ம் தேதி வரை…

ரூ.167 கோடிக்கு ராஜா ரவிவர்மாவின் ஓவியம் ஏலம்

மும்பை, புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியமான ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா’ ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி இந்திய கலை படைப்புகளில் அதிக மதிப்புள்ள படைப்பாக சாதனை படைத்துள்ளது. இந்த ஓவியம், யசோதா…

இன்று மாலை புதுவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) புதுவையில்…

நெல்லையில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை, தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்…

இன்று முதல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கம் போல ரெயில்கள் இயக்கம்

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10 மற்றும் 11 வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில் நிலை யத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால், நடைமேடை 10, 11 வழியாக இயக்கப்பட்ட மின்சார ரெயில் சேவை,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!