இந்தியா முழுவதும் களைகட்டியது ரம்ஜான் கொண்டாட்டம்..!
ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடக்கிறது. புத்தாடை அணிந்து காலையிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு இஸ்லாமியர்கள் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. அதாவது இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு […]Read More