தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’

சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அனைத்து வைணவத்…

ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்

அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மந்திரங்களுக்கும் தலைவராகப் பிரகாசிக்கும மகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் (11-8-2022) நாளைய பௌர்ணமி  தினம்.  இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படு…

ஆகஸ்ட் 2 பாபங்களைப் போக்கும் கருட பஞ்சமி வழிபாடு

நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்குப் பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத்…

சசிகுமாரின் பட டைட்டில் ‘நான் மிருகமாய் மாற’ என மாற்றம்

சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது ‘நான் மிருகமாய் மாற’. ஹரிப்ரியா கதா நாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில்…

ஸ்ரீஅம்மன் வழிபாடும் ஆடி வெள்ளியின் அற்புதங்களும்

ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டா வது ஆடி வெள்ளி ஜூலை 29ல்…

துறவின் திலகம் ஸ்ரீ அன்னை சாரதாதேவி

மேற்கு வங்காளத்தில் ராமச்சந்திர முகர்ஜி. சியாமா சுந்தரிக்கு மகளாக ஜெயராம் பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் தேதி பிறந்தார் அன்னை சாரதா தேவி. சாரதாதேவி சிறுமியாக இருந்தபோது தம்பி, தங்கைகளைப் பராமரிப்பது, சமைப் பது, பூணூல் செய்வது, வீட்டில்…

சுவாமி ராம்தாஸ் வாழ்வும் பணியும்

‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற இறைவனின் பெயரை மட்டும் நம்பி, தனது வீட்டிலிருந்து கிளம்பி, இந்தியா முழுவதும் இறைவன் தனது உள்ளுணர் வில் தெரிவித்தபடி பயணித்து, ஆசிரமம் நிறுவிய கதை. எந்த ஒரு திகில் நாவலுக்கும் சற்றும் குறையில்லாத…

அப்துல் கலாமின் குருவாக இருந்த சுவாமி சிவானந்தர்

சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும்…

கதிர்காமக் கந்தன் கோயில் வரலாறு

கதிர்காமம் முருகன்  கோவில் இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் உள்ள கதிர்காமத்தில் பல மத புனித நகரத்தில் அமைந்துள்ளது. கதிர்காம கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில் வளாகம் பொதுவாகத் தமிழர்களால் முருகன் அல்லது கார்த்திகேயா என்றும் இந்துக்களால் கந்தசாமி அல்லது ஸ்கந்த…

சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்

இந்துமதத்தில் பெண்களுக்கு இரண்டாம்தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத் திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!