தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இது தொடர்பாக கோஹ்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் 10ம் […]Read More
போலீஸ் அதிகாரி வீடுகளில் ரெய்டு..!! கலக்கத்தில் போலீஸ் அதிகாரிகள்..!!! காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு,போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறையில் வாக்கி டாக்கியதில் ஊழல் நடைபெர்றிருப்பதாக திமுக தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்ததோடு ஆர்,எஸ் பாரதி திமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நிரஞ்சன்மாடி 11 கேள்வி கேட்டு காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் […]Read More
வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை…!!! பியாங்யாங்: வடகொரியாவில் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வட கொரியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. […]Read More
ஆடு மேய்ப்பதில் வெடித்த தகராறு..! சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கிறது வேடுகாத்தாம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிந்தாமணி(48). சிந்தாமணியின் தாய் ஆராயி(75) ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அழைத்து கொண்டு மேய்ச்சலுக்கு செல்வது அவரது வழக்கம். சம்பவத்தன்று வீட்டின் அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஆராயி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அங்கு வந்து கண்ணன் என்பவர், மானாவாரி நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று கூறியுள்ளார். மூதாட்டியிடம் […]Read More
செல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்..! கர்ப்பிணி பெண் பரிதாப பலி..! திருப்பத்தூரைச் சேர்ந்தவர் இம்ரான்(30). இவரது மனைவி பரீதா(25). இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் பரீதா கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 21ம் தேதி அதிகாலையில் பரீதாவிற்கு பிரசவ வலி ஏற்படவே அவரை உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பணியில் மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர்.இதனால் மருத்துவமனையில் இருந்த செவிலியர்களே பரீதாவிற்கு […]Read More
சென்னை: சென்னை கொளத்தூரில் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் ரொக்கம், 64 காா் சாவிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொளத்தூா் 200 அடி உள்வட்டச் சாலையில் உள்ள பாா்வதி அம்மன் நகரில் பழைய காா்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவா் முருகன் (49). அங்கேயே முருகன், விற்பனைக்காக காா்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை முருகன் வழக்கம்போல் அலுவலகத்தைப் பூட்டிவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை காலை கடையைத் […]Read More
அக்காவை நடுங்க வைத்த தங்கையின் கணவர்..! சென்னை கிண்டியில், வாஷிங் மெஷின் ட்யூப்பால் மனைவியின் கழுத்தை நெறித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கிண்டி, மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 5 வயதில் பூஜா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவி இருவரும் அதேப் பகுதியில் தோசை மாவு விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திராவில் வசிக்கும் உஷாவின் சகோதரி நளினி, […]Read More
பாலியல் ஆசைக்காக பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சிய போலி மருத்துவர் மற்றும் பிற செய்திகள். ஜெர்மனியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மின்சாரம் செலுத்த மருத்துவராக நடித்த நபருக்கு 11 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் ஜி என்று பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 வயது நபர், அவர் தனது பாலியல் ஆசைக்காக போலியான வலி நிவாரண சோதனைகளில் பெண்கள் ஈடுபட பணம் வழங்கியதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொலை செய்ய முயன்றதாக 13 வழக்குகள் டேவிட் ஜி மீது தொடுக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் […]Read More
பிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர் பூஜா ஹெக்டேவை பார்க்க ரசிகர் ஒருவர் 5 நாட்களாக சாலையோரம் படுத்து தூங்கி காத்திருந்திருக்கிறார்.ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் பூஜாவை நேரில் பார்க்க அவர் வசிக்கும் மும்பைக்கு சென்றுள்ளாபூஜாவை பார்க்க 5 நாட்களாக காத்திருந்த அவர் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். பாஸ்கர் ராவ் […]Read More
திருமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில், வாரிசு சான்றிதழில் அவரது தாயார் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா தொடுத்த வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண்கள் இறந்தால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசாக முடியுமென கூறினார். […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…