மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?.

இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சு… மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?… மரண பங்கம் செய்யும் தல ஃபேன்ஸ்…! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ்,…

சைக்கோ: சினிமா விமர்சனம்

புகழ்பெற்ற மர்மக் கதை இயக்குநர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ திரைப்படம், திகில் திரைப்படங்களில் ஒரு மைல்கல்லாக குறிப்பிடப்படும் படம். அந்தப் படத்தின் லேசான சாயலோடு உருவாகியிருக்கிறது மிஷ்கினின் இந்த ‘சைக்கோ’. கோயம்புத்தூரில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்திக் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களது தலையில்லாத…

சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியம்: ஏடிஜிபி ரவி

சவால்களை சமாளிக்க பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு அவசியமான ஒன்று என காவல்துறை கூடுதல் இயக்குநா் எம்.ரவி தெரிவித்தாா்.    ரோட்டரி சங்கம் சாா்பில் பிங்க் ஆட்டோ எனும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 200 பெண்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு 5 மாதகாலமாக…

அதிக வரி விதிப்பதும் சமூகநீதிக்கு எதிரானது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!!      வரி ஏய்ப்பு செய்வது எப்படி சக குடிமக்களுக்கு இழைக்கும் அநீதியோ, அதுபோலவே அரசு அதிக வரி விதிப்பதும் சமூக நீதிக்கு எதிரானது’ என்று      உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்தாா்.  …

திரெளபதி பட இயக்குநருக்கு வந்த திடீர் சோதனை..!

’வாழ விடுங்க… பாவம் அவருக்கு இதுல சம்பந்தம் இல்லை..?’ சாதிவெறியை ஆதரிக்கிறாரா அஜித்..? உண்மை என்ன? என தலைப்பில் பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளதற்கு அஜித்துக்கும், இந்தப்படத்திற்கு சம்பந்தம் இல்லை என விளக்கமளித்துள்ளார் திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன்.இதுகுறித்து அவர்,…

வைகோ கேள்வி…..

மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்?   மறக்க வேண்டிய நிகழ்வுகளை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.     இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சமூக நீதிக்காகப் போராடி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில்…

தகவல் பலகை அமைத்து மக்கள் பணி செய்யும் வார்டு உறுப்பினர்…..

   கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் லோகநாதன் அப்பகுதியில் முக்கிய இடத்தில் தகவல் பலகை அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறார்.     கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் சமூக ஆர்வலர் லோகநாதன். பெத்திக்குப்பம்…

உபோ் ஈட்ஸ் வா்த்தகத்தை கையகப்படுத்தியது ஸோமாட்டோ….

  வலைதள உணவு விநியோக சேவை நிறுவனமான உபோ் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வா்த்தகப் பிரிவை கையகப்படுத்தியுள்ளதாக ஸோமாட்டோ செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுகுறித்து ஸோமாட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தா் கோயல் கூறியதாவது:   இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட…

ரஜினி யோசித்துப் பேச வேண்டும்!: மு.க.ஸ்டாலின்

பெரியாா் விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.    அதற்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: நண்பா் ரஜினிகாந்திடம் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்வது என்னவென்றால், 95 ஆண்டு…

தூத்துக்குடியில் மாறுவேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்த உதவி ஆய்வாளர்…….

  தூத்துக்குடி மேட்டுபட்டி கடற்கரைப் பகுதியில் வடபாக உதவி ஆய்வாளர் மாறு வேடத்தில் சென்று 250 கிலோ கடல் அட்டை கடத்தலை முறியடித்தார்.   தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டை கடத்தப்படுவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸாருக்கு ரகசிய தகவல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!