அழகு குறிப்பு
கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை அகற்ற டிப்ஸ்
பாலின பாகுபாடு இன்றி ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் மட்டுமின்றி மொபைல் போன்களும் காரணியாக விளங்குகிறது சோடாபுட்டி கண்ணாடி முகத்தையே மறைக்கும் வகையெல்லாம் மாறி கலர்கலராக கான்டாக்ட் லென்ஸ் சமயத்திற்கு கைகொடுத்தது இரவு கழட்டி வைத்து பிறகு அதை பொருத்தும்போது தவறி விட்டு தேடும் நிலையும் உண்டு எனவே கண்ணாடியின் அளவுகள் மாறியது ஆயினும் மசியில் எழுதும்போது நகலெடுப்பதைப் போல கண்ணாடி தன் அடையாளத்தை […]
பெண்களை கவர
நமக்கு பிடித்தவர்கள் வண்ண பூக்கள் கொடுப்பது பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வண்ண பூக்களுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொண்டு வழங்குவது சிறந்தது. சிவப்பு நிறம்:சிவப்பு நிற பூக்கள் அன்பின் அடையாளமாக வழங்கப்படுவது. ஆளமான காதல், அன்பு உள்ளிட்டவையை குறித்த உதவுகிறது. அடுக்க உங்களின் அன்பானவர்களுக்கு சிவப்பு நிற பூங்கொத்தை வழங்குவது சிறந்தது. டெய்ஸி:டெய்ஸி மலர்கள் பெண்களின் இயல்பை குறிப்பதாகும். இந்த வாசமான மலர்களை மகள், சகோதரி, உடன் வேலை செய்யும் பெண் […]
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம்
பாலுணர்வைத் தூண்டும் வெந்தயம் நமது வீட்டிலும் மருத்துவ அறை ஒன்று காலங்காலமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அதை புரிந்து கொண்டு பயன்படுத்தி கொள்கிறார்கள். பலரும் அதை வெளியில் தேடிக் கொண்டிருக் கிறார்கள். அத்தகைய வீட்டுமருத்துவத்தை உங்களிடம் கொண்டு வரவே இந்த பகுதி இயங்கிகொண்டிருக்கிறது. வீட்டு மருத்துவ அறை என்பது சமையறை யையே குறிக்கும். முன்னோர்கள் காலத்தில் உணவு பொருள்களிலிலும் வாச னைக்கும் சேர்க்கப்படும் பல பொருள்களும் மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று வெந்தயம்.வெந்தயம் […]
அழகே அழகு
கழுத்தை பராமரிக்க நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை வைத்துக் கொண்டாலும் கழுத்து வேற நிறம் முகம் வேற நிறம் என்று அவதி படுவார்கள் இதற்கான சில குறிப்புக்கள் சிறிதளவு ரோஸ்வாட்டர் சிறிது வெங்காயச்சாறு ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு இவற்றுடன் சிறிதளவு பயத்தை மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள் பிறகு அடுத்த பாத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி லேசாக மசாஜ் செய்ய நாளடைவில் கருமை நீங்கி பளபளப்பு கூடிவிடும் […]
அழகுக்கு இன்னும் அழகு
மொபைல் போன் – கண்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டு சாவி – கண்டிப்பாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் பயண நேரத்தில் படிக்க ஒரு புத்தகம் – கண்டிப்பாக வேண்டும். சுவாச புத்துணர்வு மிண்ட்ஸ் – இருக்க வேண்டும். ஆபீசுக்கு செல்லும் பெண்கள் தங்கள் பேக்கில் வேறு என்னென்ன வைத்திருக்க வேண்டும்? சரி, பெண்கள் தங்கள் பேக்கில் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய மேக்கப் பொருட்களை மறந்துவிட்டோமே!அழகான டோட் பேக் அல்லது சிறிய பேக் இப்படி எதனை நீங்கள் […]
அழகே அழகு
தக்காளி தயிர் மட்டும் போதும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் நிமிடங்கள் தக்காளியை முகத்தில் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர சருமத்தில் உள்ள கருமை மறையும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் கருமையை நீங்கும் தன்மை உடையது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை கால்களில் தடவி ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் முகம் பொலிவுபெறும். காற்றலைக்குள் ஒளிந்து இருக்கும் ஜெல் மிகவும் அருமையான ஒன்று இயற்கை நமக்கு அளித்த […]
அழகே அழகு
துளசி இலையை எடுத்து நன்கு காயவைத்து போடி செய்து அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும் நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும் வடுக்களும் காணாமல் போய்விடும். ஆலிவ் எண்ணெய்யை சூடாக்கி தினசரி தேய்த்து ஆறு மணி நேரம் கழித்துக்குளித்தால் தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். உப்பு கொண்டு ஸ்க்ரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் சொரசொரப்பாக இருக்கும் சருமம் போன்றவை நீங்கும். சரும வறட்சியைப் போக்கி மென்மையாக […]
முடி மென்மையாகும்
முடி மென்மையாகும் தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன. இருப்பினும் கடைகளில் செயற்கை முறையில் முடியை மென்மையாக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால், அது தற்காலிகமாக முடியை மென்மையாக்குவதுடன், பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே முடியை மென்மையாக்க கெமிக்கல் கலந்த பொருட்களின் உதவியை நாடுவதற்கு பதிலாக, இயற்கை […]
அழகுக்குறிப்பு
1) முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க எலுமிச்சைச் சாற்றுடன் சக்கரையை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பறந்தோடும் சருமமும் பளிச்சென்று காணப்படும். 2) முக கருமை நீங்க கற்றாழை ஜெல் பால் சக்கரை மூன்றையும் சேர்த்து கலந்து பேஸ்ட்டாக முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்த்து ஈரத்துணியை […]
அழகு குறிப்பு
உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவ பளிச்சென்று மாறிவிடும் சருமம் கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். தங்கள் கண்களுக்கு மை தீட்டிக் கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள், படுக்கப் போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு அதன் பின்னரே படுக்க வேண்டும். கண் மையுடன் தூங்கக் கூடாது. கண்மையுடன் தூங்கினால் கண்கள் சீக்கிரம் கெட்டுப் போகும் தினமும் காலையில் […]