நாட்டு சேதியும் – நம்ம சேதியும் !!! நாட்டு சேதி இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் ஏறக்குறைய 4.6 கோடி திறன்அலைபேசிகள் (smart phone) விற்பனை ஆகியுள்ளன. இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு விற்பனையை விட 26.5 சதவீதம் அதிகம். நம்ம சேதி இந்தியா வல்லரசா ஆகுதோ இல்லையோ ‘செல்’லரசா ஆகிரும் போலயே!!! ————————————- நாட்டு சேதி நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவில் […]Read More
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரம்!. டிசம்பர் 27 மற்றும் 28 எனத் தகவல்! பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளாட்சித் தேர்தல் தேதியை தீர்மானிக்கும் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் […]Read More
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து விவாதம் என தகவல். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா […]Read More
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவிப்பு. பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலக சிவசேனா முடிவு. மஹாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்கும் பணியில் சிவசேனாவின் அடுத்த அதிரடி. மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சர் பதவி வகித்து வருகிறார் அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங். நிபந்தனை எதிரொலி, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.Read More
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட சரத்பவார் முடிவு. பாஜக- சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல். சிவசேனா ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு என தகவல். சிவசேனாவுடன் கைகோர்க்க முடியாது – சரத்பவார் பாஜகவுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் – சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள்Read More
அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்! கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எடியூரப்பா ஆட்சியை கலைக்க மனு அளிக்கபட்டுள்ளது.Read More
முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டுகிறார் ஸ்டாலின் – பாமக நிறுவனர் ராமதாஸ். இதற்கு ஆதாரமாக காட்ட வேண்டிய நிலப்பதிவு ஆவணம், மூல ஆவணங்கள் எங்கே? இந்த ஆவணங்கள் நில உரிமையாளரிடமே இல்லையா? – ராமதாஸ்Read More
தமிழன் சாதித்தான் இந்த சந்திப்பு நடக்குமா… நடக்காதா என உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது. கடைசி நேரத்தில்கூட சந்திப்பு ரத்து செய்து விடக் கூடும். ஏனென்றால் சந்திக்கவிருந்த மனிதர்கள் இருவருமே அத்தகைய குணம் கொண்டவர்கள். தடாலடியாக அதிரடியாக முடிவு எடுக்கக் கூடியவர்கள். டெனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன்தான் அந்த இருவரும். எந்த நாட்டில் இவர்களின் சந்திப்பு நடக்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, இரு தலைவர்களுமே தயங்காமல் ‘டிக்’ செய்த நாடு சிங்கப்பூர். ஏனென்றால் […]Read More
- வெளியானது உறியடி விஜயகுமாரின் ‘எலக்சன்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!
- துவங்கியது ‘வீர தீர சூரன் 2’ படத்தின் படப்பிடிப்பு..!
- எவரெஸ்ட் சிகரத்தில் 29-வது முறையாக ஏறி சாதனை படைத்தார் கமி ரீட்டா..!
- சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியானது..!
- வரலாற்றில் இன்று ( 13.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 13 திங்கட்கிழமை 2024 )
- மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.
- அன்னையர் தின வாழ்த்துகள்/தாயெனும் தவம்/குறள் வெண்பா
- முருகு தமிழ் | அன்னைக்கு ஓர் தாலாட்டு | கவிஞர் ச.பொன்மணி | உமாகாந் |
- முருகு தமிழ் | அன்னையர் தினப் பாடல்| அம்மா நீ எங்கிருக்கே | கவிஞர் ச.பொன்மணி