விசுவா வசு

ஒண்டமிழாய்த் தித்திக்கும்நற்றமிழாய்த் தித்திக்கும்நறுந்தேனாய்த் தித்திக்கும்பைந்தமிழாய்த் தித்திக்கும்அறுகெனவே தித்திக்கும்நந்தமிழாய்த் தித்திக்கும்அன்பென்னும் தித்திக்கும்அமுதூறித் தித்திக்கும்வான்மழையாய் தித்திக்கும்செந்தேனாய்த் தித்திக்கும. கொட்டுகின்ற மகிழ்ச்சியொன்றே குவலயத்தில் வேண்டுமென்று அட்டியின்றி அறுதியிடும் அணங்குங்கள் கவிஞனென்றன் கவிவரியால் ! வாழ்த்துகிறேன் தமிழ் புத்தாண்டை! விசுவா வசு 🌷🌷 சுபா மோகன்

‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது..!

‘குட் பேட் அக்லி’ படத்தின் ‘காட் பிளஸ் யூ’ பாடலை அனிருத் பாடி இருக்கிறார். அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே…

மனிதர்களின் கலவையான உணர்வு

எனக்கு ‘காதலுக்கு மரியாதை ‘படம் பிடிக்காது. விஜய் மற்றும் ஷாலினியின் தோற்றம்& இளையராஜாவின் இசை இவை மட்டுமே பிடிக்கும். இயல்பான நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்த மணிவண்ணனை அவ்வளவு செயற்கையாக நடிக்க வைத்ததற்காக ஃபாசிலுக்கு ஒரு முட்டை ஓதி வைக்கலாமா ? என்று…

பீஷ்மாஷ்டமி 2025

பீஷ்மாஷ்டமி 2025 : இந்த நாளில் என்ன செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ? பீஷ்மாஷ்டமி : தை மாத வளர்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான சிறப்புடையதாகும். இவைகள் அளவில்லாத நன்மைகளை நமக்கு வழங்கக் கூடியவை. அப்படி நன்மைகளை…

திருப்பாவை பாடல் 30

திருப்பாவை பாடல் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.பாடல் பொருள்:…

திருப்பள்ளியெழுச்சி பாடல்

திருப்பள்ளியெழுச்சி பாடல் புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்போக்குகின்றோம் அவமே இந்தப் பூமிசிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கிதிருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பாடல் பொருள்: பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால்…

திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே…

திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே… “கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!” பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள்…

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹

திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 🌹 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 திருப்பெருந்துறையில் அருளியது விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே…

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !

ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர். உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின்…

திருஷ்டி கழியும் போகி பண்டிகை..

விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!