வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (12-10-2021) நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று ஆறு மாதங் களுக்குப்பின் முதல் மனுவை எழுதினார். அதன்பின் மகாத்மா காந்தி அறிவுரையின்படி அடுத்த கருணை மனுவை எழுதினார்” எனத் தெரிவித்தார். அந்த விழாவில் வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் பேசும் போது, “மகாத்மா காந்தியை […]Read More
சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின் பெயர் வரக் காரணம். வடபழநி முருகன் கோயில் குடம்முழுக்கு அடுத்த மாதம் நவம்பர் இறுதியில் நடைபெறவுள்ளது. வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணிகள் ரூ.2.56 கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கோபுர தரிசனம் […]Read More
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ஆம் தேதி 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் பெரும்பான்மையான இடங்களில் நேருக்கு நேர் போட்டியிட்டனர். மேலும் உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் விவரங்கள் உள்ளாட்சி எண்ணிக்கை 9 மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் […]Read More
மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL படிப்புகளைத் தங்களது பிரதான பாடத் திட்டங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கவேண்டிய சூழலில், இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. NPTEL படிப்புகள் ஒரு வகுப்பறை சூழலை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், நன்கு தகுதி வாய்ந்த […]Read More
குடும்பங்கள் சிரித்துக் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங் களும் குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள். அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க […]Read More
– இயக்குநர் வஸந்த் எஸ். சாய் மோ.அருண் வழங்கும் பியூர் சினிமா அமைப்பு சனிக்கிழமை மாலை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வஸந்த் எஸ். சாய் அவர்களுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகி யோரை வைத்து வெற்றிப் படங்களை இயக்கிவர் இயக்குநர் வஸந்த் எஸ். சாய். சமீபத்தில் மணரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசாவில் வஸந்த் இயக்கிய பாயசம் வரவேற்பைப் பெற்றது. அவருடன் சினிமா அனுபவம், திரைக்கதை குறித்த தொழில்நுட்ப ஐயங்கள், ஓடிடி அனுபவங்கள் என […]Read More
சிறந்த ஆன்மிகவாதியும், இலக்கியவாதியாகவும் நடிகராகவும், வசன கர்த்தாவாகவும் திகழ்ந்த திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று (8-10-2021) காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் இலக்கியத்துறையினரும் என பலரும் இரங்கல் தெரிவித் துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 1956ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிறந்தவர் பிறைசூடன். தனது பள்ளிப் பருவத்திலேயே கவியரங்கம், பட்டி மன்றம் என்று தனது பேச்சுத் திறமையை இயல்பாகவே வளர்த்துக் கொண்டவர். தனக்குள் […]Read More
தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், 6-10-2021 அன்று இரண்டு நாள்கள் திருச்சியில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஸ்டாலின் முதல்வராக வெற்றிபெற்ற வேண்டுதல் நிறைவேறியதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனையை நிறைவேற்றி யிருக்கிறார். திருச்சியில் நடக்கும் பொதுக்கூடத்தில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று 6-10-2021 காரில் சென்னையில் இருந்து திருச்சி வந்தார். பின்னர் அவர் சமயபுரம் […]Read More
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமா உலகில் இப்போது பெரிய பேச்சு சமந்தா-நாகசைதன்யா திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததுதான். சமந்தா – நாக சைதன்யா இருவரும், ஒரே நேரத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவன் – மனைவி வாழ்க்கையில் இருந்து பிரிவதை அறிவித்தனர். ஆழ்ந்து யோசித்த பிறகே இருவரும் கணவன் மனைவியாக இல்லாமல் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என்றிருக்கின்றனர். இதன் பின்னணி என்ன? சமந்தா மிகச் சாதாரண குடும்பத்திர் பிறந்தவர். சினிமாவில் நடிக்க வந்து தமிழில் சில […]Read More
இரவில் திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ் தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள காவலர்கள் இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஆச்சர்யம் அளித்தார். இதை பார்த்து காவலர்கள் திகைத்து போனார்கள். புகார்கள் மீது உடனே ஆக்ஷன் எடுக்குறீங்களா? இரவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு திடீர் […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas