விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர்கள் தினச் செய்தி அவர் நாடு முழுக்க தேசாந்திரியாக சுற்றி கொண்டிருந்தார்.எங்கு உணவு கிடைக்கிறதோ உண்டு, நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி செல்லும் போது ஒரு இசுலாமியர் தன் வீட்டில் உணவு உண்ண அழைத்துச்செல்கிறார். அந்த இசுலாமியர் தன் மனைவியிடம் சுவாமிஜிக்கு தனி உலை வைக்கச் சொல்கிறார். சுவாமிஜி அதை மறுத்து நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதையே நானும் உண்பேன் என்று கூறுகிறார். ஆச்சரியமுற்ற அந்த நபர் நாங்கள் வேறு, […]Read More
சென்னை திருவான்மியூர் பாலகிருஷ்ணன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய் தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட 8 பேருக்கு பல்ஸ் ஆக்சிஜன் மீட்டரை வழங்கினார். பின்னர் அடை யாறு மண்டலத்திற்கு மா. சுப்பிரமணியன் சென்றார். அங்குள்ள தொலைபேசி மருத்துவக்குழு மையத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிப்படுத்தப்பட்ட 2 […]Read More
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவிக்கு வந்தார். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதைய உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள முகல் சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக்கரையில் […]Read More
இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு நாள்தோறும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை யில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 27-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 6,358 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து நேற்றுமுன்தினம் 58,097 ஆக உயர்ந்த நிலையில் நேற்று ஒரேநாளில் சுமார் 56 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே […]Read More
கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம் கூடாரவல்லி திருநாள். இந்த நாளில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில் களிலும் அக்கார அடிசில் செய்து, பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பக்தர்களுக்கும் வழங்கி மகிழுங்கள். இந்த நன்னாளில், பெண்கள் புத்தாடை அணிகலன்கள் அணிந்து […]Read More
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத் துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியிருக் கிறது. இதற்குக் கணாரம் நீண்ட சட்டப் போராட்டம், அரசியல் கட்சிகள், மாணவர் தரப்பு கொடுத்த அழுத்தம் போன்றவையே. இதில் […]Read More
1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்கவிடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள். சண்முகமும் தனலட்சுமியும் என்னைச் செய்தது போலவே அழகியைக் கண்டவர் களையும் உறங்கவிடாமல் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து வாழக் கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார் கள். அதனால்தான் […]Read More
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வ தற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன் நிறுத்தி உள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக கிராமப்புற விளிம்புநிலை மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளை சந்திக்கும் கல்வித் திறனைப் […]Read More
19வது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா நேற்றுடன் (7-1-2022) நிறை வடைந்தது. கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்ற 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டே ஷன்’ நடத்தியது. இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. 53 நாடுகளில் இருந்து 121 திரைப்படங்கள் இந்த விழாவில் திரை யிடப்பட்டன. சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சத்யம் திரை யரங்கில் […]Read More
“சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது. விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். தங்கள் குலதெய்வ மான முனீஸ்வரன் பெயரையே இவரது பெற்றோர் இவருக்குச் சூட்டினர். திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1,330 குறட்பாக்களையும் […]Read More
- ரோஸ்டே
- சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று
- நிறைதல்
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- “Internet Site Oficial De Cassino Online E Apostas No Brasil
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games