வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை.…
Author: uma kanthan
எழுத்தாளர்கள் உதயசங்கர் & ராம்தங்கம் இருவருக்கும் யுவ புரஸ்கர் விருது
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதனின் பொம்மை என்ற நாவல் எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கார்த்தியல் என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு யுவ புரஸ்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது…
திருப்பதி போறவங்களுக்கு இனி ஜாலிதான்.. அடியோடு குறைந்த கூட்டம்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும் குறைந்துள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் 12 மணிநேரத்தில் ஸ்ரீவாரி தரிசனம் செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரிசன நேரமும்…
நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா…
நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா… தினேஷ் கார்த்திக், நடிகர் யோகி பாபு ஆகியோர் பங்கேற்பு தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைத்துள்ளார்…
ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்
இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் வந்து சாதித்த பிரபலங்களில் நெல்சனும் ஒருவர். விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த இவர், நயன்தாரா நடிப்பில்…
500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் இயங்காது..
சட்டசபையில் அறிவிக்கப்பட்டபடி, தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. Read more at: தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள்…
ஒரே வாட்ஸ் அப் கணக்கை 2 போன்களில் பயன்படுத்த முடியும்.
புதிய வசதியாக ஒரே வாட்ஸ் அப் கணக்கை ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபோன்களில் பயன்படுத்தும் புதிய வசதியை அது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் ஒருவருடைய வாட்ஸ் அப் கணக்கை நான்கு டிவைஸ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன்…
