வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Author: சதீஸ்
இன்றைய ராசி பலன்கள் ( 31 ஜனவரி புதன்கிழமை 2024)
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 31–ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். சோபகிருது வருடம் தை மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.01.2024,…
வரலாற்றில் இன்று (30.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய ராசி பலன்கள் ( 30 ஜனவரி செவ்வாய்க்கிழமை 2024)
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 30–ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். சோபகிருது வருடம் தை மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 30.01.2024,…
வரலாற்றில் இன்று (29.01.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய ராசி பலன்கள் ( 29 ஜனவரி திங்கட்கிழமை 2024)
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜனவரி 29–ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். சோபகிருது வருடம் தை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 29.01.2024,…
அனாமிகா – குறுநாவல் – 4 | திருமயம் பாண்டியன்
அத்தியாயம் – 4 சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன் விரைப்பாக நின்று சல்யூட் வைத்தார். “வாங்க கோகுல்…அனாமிகாவோட செல்போன்ல லாஸ்ட் கால் யாருன்னு கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேனே பார்த்தாச்சா..?” கேட்டார். “பார்த்தாச்சு சார். அனாமிகா அப்பாதான் பேசியிருக்கார்…” “பேசின நேரம்?” “ஈவினிங்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 19 | பெ. கருணாகரன்
தாவணி வலை! சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்று வீடு திடீரென்று பரபரப்பானது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கும்பலாக வீட்டுக்கு வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அக்காவை வீட்டின் மூலையில் உலக்கையைக் குறுக்கே போட்டு உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவருக்கு என்ன…
என்னை காணவில்லை – 20 | தேவிபாலா
அத்தியாயம் – 20 சுஷ்மாவை பார்க்க துவாரகேஷ் வந்தான். சுஷ்மாவின் பெற்றோர் அவனை வரவேற்க, குழந்தைகளுக்காக வாங்கி வந்த பொங்கல் உடைகளை தந்தான். “ இதைத்தரவா இத்தனை தூரம் வந்தே துவாரகா? நான் வாங்கிட்டேன். அப்பா தந்தார்னு தான் அவங்க கிட்ட…
மரப்பாச்சி –19 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 19 ஒரு கணம் பேசுவது பிருந்தா தான என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான் சுந்தரம். ‘நான் என் ஐயாவின் மகளை கெடுத்தேனா? என்ன இது அபாண்டம். எண்ணியவன்.. “ஏம்மா எப்படி எங்கிட்ட உங்களால இப்படி…
