7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக்…
Author: admin
கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்
எட்டுத் திக்கும் காப்பாள் – காளி எல்லை காத்து நிற்பாள் பட்டுக் கைகள் கொண்டு – காற்றாய் பறந்து நம்மில் புகுவாள் சட்ட திட்டம் இல்லை – அவள் சக்தி தரும் சக்தி எட்டு அவளை எட்டு – காளி என்றும்…
என்.டி.டி.வி.யை வாங்கினார் அதானி
இந்தியாவில் மக்களைடையே நீடித்த நன்மதிப்பை பெற்ற ஊடகங்களில் ஒன்றான NDTV கைமாறியிருக்கிறது. பிராணாய் ராய் தம்பதியினரின் கைகளில் இருந்து அதானி குழுமத்தின் கைகளுக்கு சென்றிருக்கிறது. எதிர்பார்த்த நிகழ்வுதான் என்றாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. NDTVயின் முகம் என்றால் அது பிரணாய் ராய்…
உலகின் அதிவேக விலங்கு சிவிங்கிப்புலி தாயகம் திரும்பியது…
விலங்கினங்களிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி. இதன் பிறப்பிடம் இந்தியா. ஆனால் தற்போது இந்தியாவில் ஒரு விலங்குகூட இல்லை. அருகிப்போன விலங்கினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த விலங்கை சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய அரசு…
100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றுப் பாடிய ‘வதந்தி’ வெப் தொடர்
‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும்…
பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்
ஓபனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..? மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை.…
ஒற்றனின் காதலி | 6 | சுபா
நான் அயர்ந்து போனேன். எந்தப் பெண்ணைத் தேடி நான் தக்கலை தங்க வயல் முழுக்க, நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருந்தேனோ, அதே பெண் இப்போது கண்ணெதிரே. அவளைக் கண்டால், பொசுக்க வேண்டும். தொட்டால், நெறிக்க வேண்டும் என்ற உணர்வெல்லாம், ஓவர்ஹெட் டாங்க்கின்,…
துப்பறிவாளர்கள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை
தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். TAPD என்ற தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர…
கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலை பாரதிராஜா வெளியிட்டார்
ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு நூல் ஆகோள் இந்த நாவலை எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் எழுதினார். அதை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். இந்த நாவல் குறித்து கபிலன் வைரமுத்து பேசும்போது, “இந்த நாவல் சில…
வ.உ.சி.யின் வாழ்வில் நடந்த கொடூரம்
உலகிலேயே 40 வருஷம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்தான். அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன். ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களைக் கட்டி…
