தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெரும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் பாவலர் பெருஞ்சித்திரனார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள். சேலம் மாவட்டம், சமுத்திரம் சொந்த ஊர். பெருஞ்சித்திரனார் 10-03-1933…

நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது-8

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். “திண்ணலூர் சடகோபன் கமலம்மாள் தம்பதியின் வம்ச விருட்சமாக பழையனூர் எனும்…

உலக மகளிர் தின நாயகி ‘கிளாரா ஜெட்கின்’

பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin). பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில்…

வசந்தகாலக் கொண்டாட்டமே ஹோலி || புராணக் கதை இதுதான்

ஹோலி வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. வரும் கோடை நாட்களை ஹோலி உறுதியளிக்கும்போது குளிர்காலத்தின் இருள் செல்கிறது. வயல்களில் பயிர்கள் நிறைந்து, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலை அளிக்கிறது மற்றும் பூக்கள் பூத்து, சுற்றுப்புறத்தை வண்ணமயமாக்கி, காற்றில் நறுமணத்தை நிரப்புகின்றன. இந்து பண்டிகையான…

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரி சாரு சின்ஹா

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக, பதவி வகிக்கும் முதல் பெண் அதிகாரி என பெயரெடுத்திருக்கிறார் சாரு சின்ஹா. 1996ஆம் ஆண்டு தெலுங்கானா கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சாரு சின்ஹா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (தெற்கு)…

அய்யா வைகுண்டரின் அவதாரமும் தத்துவமும்

அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவனே அவதாரங்களை எடுப்பார். அதேபோல் இந்தக் கலியுகத்தில் பல்வேறு பிரச்சினைகளால் அதர்மம் தலைதூக்க, அதை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்தார். ஒரு மனிதனைப் போல் மண்ணுலக மாந்தர்களுக்குக் காட்சி தந்த…

மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனை புதுப்பொலிவாகிறது

மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி…

தேசிய கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டிய கட்சி பா.ஜ.க.

“கடந்த 2021 – 22ஆம் நிதியாண்டில் எட்டு தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த நிதியில் பாதிக்கு மேற்பட்ட தொகையை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே பெற்றுள்ளது” என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. புதுடில்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான…

தமிழக முதல்வர் ஸ்டாலின் || பிறந்த நாளும் சாதனைகளும்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். சென்னையில் இன்று மாலை தி.மு.க. சார்பில் மெகா பொதுக்கூட்டம் நடைபெற…

நானறிந்த திருவாசகம் || நூல் அறிமுகம்

திருவாசகம் என்பது ஒரு தேன், தேனில் பல வகைகள் உண்டு. மலைத்தேன், நிலத்தில் தேனீக்கள் சேகரிக்கும் தேன், சிறப்பு வாய்ந்த தேன் என்பன. ஒரே மலரிடம் இருந்து சேகரிக்கும் தேனே சிறந்தது. மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல் சிவபெருமானின் பாத மலர்களை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!