பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சண்டி விரதம் எனப் பல விரதங்கள் இருந்தாலும் ஏகாதசி விரதத்திற்குத் தனி மகத்துவம் உள்ளது. சயன ஏகாதசி தினத்தன்று படுக்கையில் படுத்த மகாவிஷ்ணு சற்று புரண்டு படுப்பதை பரிவர்த்தனை ஏகாதசி என்று சொல்வார்கள். இன்று (செவ்வாய்க்…
Author: admin
உதிரம் உரையவைக்கும் வ.உ.சி.யின் உயில்
நினைவுகூரத்தக்க தலைவர் வ.உ.சி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கைசுத்தமாக இருக்கவேண்டும். பிறர் சொத்தில் கைவைக்கக்கூடாது. தன் சொத்து விவரம் வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்த அத்தனைத் தகுதியையும் பெற்ற தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவரது 151வது பிறந்த நாள் செய்தி. செக்கிழுத்த செம்மல்…
இயக்குனர் மணிபாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
80/ 90 களில் நாகை. பொன்னி எனும் பெயரில் அனைத்து வார, மாத இதழ்களில் நிறைய எழுதி வந்த ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் மத்தியில் இவர் பெயர் நன்கு பரிட்சயம். பாலகுமாரன் நாவல்களால் உந்தப்பட்டு கிட்டத்தட்ட 400 சிறுகதைகள், மூன்று நாவல்கள்…
“என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை” மனம் திறந்தார் தமிழருவி மணியன்
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தன்னிலை விளக்கமாக “நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை.” என்று மனம் திறந்த அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அறிக்கை இங்கே… கதையல்ல, வரலாறைக் கண்டவர்களுக்கு, தமிழருவி மணியன்…
மூளைச்சாவடைந்த வேலூர் பெண் 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூளைச்சாவு அடைந்த வரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவீன அறிவியல் துறையின் வளர்ச்சியால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை யில் பெரும் பயன்…
சாகித்ய அகாதமி விருது பற்றி ஜெயமோகன்
சமீபத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் ப.காளிதாஸ் பற்றியும், அவரது கவிதை நூல் குறித்தும், அகாதெமி குறித்தும் விமர்சித்து முக நூலில் பக்கத்தில் எழுதினார் எழுத்தாளர் ஜெயமோகன். அது சர்ச்சை யாகியது. ஜெமோ 2014, டிசம்பர் 24 அன்று சாகித்ய…
இசையமைப்பாளர்களாக ஜொலிக்கும் பெண்கள்
திரை இசையில் பெண்கள் இறங்குவதில்லையே ஏன்? அது பெரும்பாலும் ஆண் தயாரிப்பாளர்கள், ஆண் இயக்குநர்கள் முடிவு செய்கிற விஷயம் இருக் கலாம். அல்லது ஆண் பாடலாசிரியர்கள், பாடகர்கள் சம்பந்தப்பட்ட குழு விவாதமாகவும் இருக்கலாம். அல்லது இசைத்துறையில் ஆண்களே அதிகம் புழங்குவதாலும் இருக்கலாம்.…
ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி…
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி
இளம் வயது பெண்கள் முதல் 44 வயதுடைய பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பத் திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே…
