Tags :ம.சேவியர்

முக்கிய செய்திகள்

வசந்த குமார் எம் .பி .விடுதலை

 வசந்த குமார் எம் .பி .விடுதலை  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதனிடையே, நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். […]Read More

அண்மை செய்திகள்

சீமான் கெத்து

சீமான் கெத்து தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். திராவிடர் என்பதும் திராவிடம் என்பதும் தமிழ்ச் சொல்லே இல்லை அது சம்ஸ்கிருதச் சொல். அப்புறம் தமிழர் […]Read More

கோவில் சுற்றி

ஏனாம்

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மற்ற தமிழ் மாதத்தில் நாம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளோம்.ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதும், இந்த மாதத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் ஏன், எதற்கு சாப்பிடக் […]Read More

அண்மை செய்திகள்

மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை: அண்ணா பல்கலை பாடத்திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பு முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழாய்வுகள் குறித்தும், அண்ணா பல்கைலைக்கழக 2019ம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் ‘சமஸ்கிருதம்’ திணிக்கப்படும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நேற்று தனது டிவிட்டர் பதில்  கூறியிருப்பதாவது:  கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும்,  உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு […]Read More

ராசிபலன்

குரு பார்க்க கோடி நன்மை

குரு பார்க்க கோடி நன்மை மேஷம் அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் 13.03.2019 முதல் குரு­ப­க­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி ஒன்­ப­தா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். மனைவி, மக்­கள் சுற்­றம் என்று உற­வு­கள் மேன்­மை­ய­டை­யும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை நில­வும். உங்­கள் முயற்­சி­கள் அனைத்­தும் வெற்றி பெறும். காரிய அனு­கூ­லம் தரும். சில­ருக்கு வெளி­நாடு செல்­லும் யோகம் வரும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும்.இந்த சூழ்­யிலை 10.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு […]Read More