Tags :தொடர்

தொடர்

வாகினி – 36| மோ. ரவிந்தர்

சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய பாதையில் சின்னப் பொண்ணு வீட்டிற்குச் சென்றுவிட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், வனிதா. ‘நேரம் கடந்துவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் இன்னும் நான் வரவில்லை என்று பதறிக் கொண்டு இருப்பார்கள்’ என்ற எண்ணத்தில் இந்தப் பாதையைத் […]Read More

தொடர்

வாகினி – 35| மோ. ரவிந்தர்

மவுனா லோவா எரிமலையைப் போல் பெரும் நெருப்புக் கணைகளோடு சின்னப் பொண்ணு வீட்டின் அடுப்பில் சோறு ‘பொங்கி வழியும், பால் பானையைப் போல்’ பொங்கிக் கொண்டிருந்தது. தனது கையில் வைத்திருந்த ஊதுகோலால் நெருப்பின் ஜுவாலைகள்; இன்னும் வேண்டுமென்று அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள், சின்னப்பொண்ணு. அந்த அடுப்பில் இருந்து வெளியேறிய எண்ணற்ற புகை மூட்டம் அவளைக் விழுங்கி விடுவதைப் போல் சூழ்ந்து, காற்றில் கலைந்து தவழ ஆரம்பித்தது. “அக்கா… அக்கா…” என்று பெரிதாகக் குரல் கொடுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள், […]Read More

தொடர்

வாகினி – 34| மோ. ரவிந்தர்

அந்த மருந்து பாட்டிலுக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!. வாகினி சிறு குழந்தை என்பதினாலும், தாய்-தகப்பனை இழந்தவள் என்பதாலும் நீதிமன்றம் அவளுக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வயது, காலம் வரும் வரை வாகினியை ‘ஆதரவற்ற அரசுக் பெண் குழந்தைகள் காப்பகத்தில்’ இருக்க வேண்டும் என்று வாகினிக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்படி வாகினி காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்தை விடவும் அந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் அரசுக் காப்பகம் […]Read More

தொடர்

பேய் ரெஸ்டாரெண்ட் – 24 | முகில் தினகரன்

“என் இனிய ஆவி நண்பரே…என்ன விஷயம்?…ஏன் இந்தப் பரபரப்பு?…” கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த குணாவின் உதடுகள் கேட்டன. அந்தக் கேள்விக்கான பதிலை வெள்ளைத் தாளில் எழுதித் தள்ளியது லட்சுமி நரசிம்மன் ஆவி. “அன்பரே!…தங்களுக்குப் பொருத்தமானதொரு ஜோடியைக் கண்டுபிடித்து விட்டேன்!…அவளும் தங்களைப் போலவே நல்ல தோழி!…பல தரகர்கள் அவளுக்கு வரன் தேடித் தேடி ஓய்ந்து போய் “இனி முடியாது” என்று ஒதுக்கி விட்டதால் ஆற்ற மாட்டாத சோகத்துடன் “இனி நமக்கு திருமணம் என்பது இந்த ஜென்மத்தில் இல்லை” […]Read More

தொடர்

வாகினி – 33| மோ. ரவிந்தர்

அன்று கஸ்தூரி விஷம் குடித்து இறந்து விட்டாள் என்று ஊரே அவள் வீட்டுக்குள் படை எடுத்து நிற்க. ஆவடி இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் எண்ணற்ற காவலர்களுடன் வீட்டுக்குள் இன்வெஸ்டிகேஷன் நடந்து கொண்டிருந்தது. மக்கள், ஆங்கங்கே நின்று, கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் காட்சியாக அமைந்தது. அடுத்தடுத்து இந்தப் பகுதியில் இப்படி ஒரு இறப்பு, இழவு என்றால் அவர்களுடைய மனநிலையும் எப்படிதான் இருக்கும்?’ தடம் புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல்’ மனம் புரண்டு தானே ஓடும். அவரவர்களுக்குத் தெரிந்த, […]Read More