Tags :கார்த்திக்

முக்கிய செய்திகள்

நெல்லூரில் – போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கடத்தல் கும்பலை கைது செய்தது நெல்லூர் போலீஸ். போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது பிடித்தனர் நெல்லூர் போலீசார். சென்னையை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது – பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல்.Read More

நகரில் இன்று

நூற்பாலையில் பயங்கர தீ விபத்து

பொள்ளாச்சி அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சேதம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் லட்சக்கணக்கான நூல் பண்டல்கள், பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Read More