நெல்லூரில் – போதை பொருட்கள் பறிமுதல்
![நெல்லூரில் – போதை பொருட்கள் பறிமுதல்](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2020/03/895421-போதை-பொருட்கள்-பறிமுதல்.jpg?resize=298%2C169&ssl=1)
சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்த சர்வதேச கடத்தல் கும்பலை கைது செய்தது நெல்லூர் போலீஸ்.
போதை பொருள் கடத்தல் கும்பலை, வாகன சோதனையின் போது பிடித்தனர் நெல்லூர் போலீசார். சென்னையை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது – பல்வேறு வகையான போதை பொருட்கள் பறிமுதல்.