Tags :அந்தாதிக் கதைகள்

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 7 | பிரபு பாலா

தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில் இரண்டுநாள் தளர்த்தி போக்குவரத்தை திறந்துவிட்டதால் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை நிறைத்திருந்தார்கள். நிரந்தர வருமானமில்லாத அடித்தட்டு மக்களும் பேச்சுலர்களும்தான் அதிகம் இருந்தார்கள். அபிராமிக்கு ஆம்னி பஸ் கிடைக்கவில்லை. கூட்டத்தில் நுழைந்து […]Read More

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 4 | விஜி R. கிருஷ்ணன்

மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள். கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம். குளத்தங்கரையில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில் அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான் அவன் 6 ஆம் […]Read More

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா

அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு. என்னுடைய பயண லக்கேஜ் முன்பாகவே கோனார் வண்டியிலேறி போய்விட்டது. பெரிதாக ஏதுமில்லை. ஒரே ஒரு சூட்கேஸ்தான். முதுகில் பின்புறம் தொங்கும் பை அவ்வளவே. அருகில் தேனம்மை நடந்து வந்து கொண்டிருந்தாள். லீவு முடிந்து போகையில் […]Read More

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்

நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை நாளன்று போய் வந்ததோடு சரி.. ..”இந்தத் தரம் நம் வீட்டு முறை ஒருநாள் பண்றோம் ராஜி.குடும்பத்தோடு வந்துருங்க” என்று அத்தை அழைத்து விட்டு மாமியாரிடமும் சொன்னார்.. விடுமுறைக்கு வந்திருந்த நாத்தனார்..”போய்ட்டு வாங்க அண்ணி..நான் பார்த்துக்கறேன்..”என்றாள். […]Read More