10 ) முதல் சினிமா வாய்ப்பிலேயே முழங்கிய உரிமைக்குரலும்… உலகமே வியக்க, உலகம் முழுதும் சினிமா பேசத்தொடங்கிய அந்த அதிசயப் பொழுதென்பது கலை உலக வரலாற்றில் அழுத்தமாகக் குறிக்கத்தக்கதாகவே இருந்தது. அதற்கு முன்னர் சினிமா பேசாமல், ஒலியேதும் எழுப்பாமல் மௌனப்படமாக மட்டுமே…
Tag: சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்… ———————————— டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 6 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ்.…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 5 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 5) அந்நாளின் சகலகலாவல்லவன்… அனுசுயா என்றொரு நாடகம். டி.கே.எஸ். சகோதரர்கள் புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் திருமயத்தில் முகாமிட்டிருந்தபோது நடத்திய நாடகம்தான் இந்த அனுசுயா. இதில் கிருஷ்ணனுக்கு ராஜா வேடம். அந்த அரசன் பெயரில்லாமல் இருந்தான். அவனைக்…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 4 – சோழ. நாகராஜன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 4) இன்று நாஞ்சில்நாட்டின் பெருமை நாளை தமிழகத்தின் பெருமை… ‘கோவலன்’. டிகேஎஸ். குழுவினர் 1925 மார்ச் 31 அன்று அரங்கேற்றிய முதல் நாடகம்தான் அது. கலைவாணர் ஏற்ற முதல் வேடம் பாண்டியன் நெடுஞ்செழியன். பிறகு சாவித்திரி…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்
கலைவாணர் எனும் மா கலைஞன் 3) படிக்கவந்த அன்றே ஆசிரியரான மாணவன்… நாடகமே அந்நாளின் முதல்பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. அன்று சினிமா இருந்தாலும் அது பேசவில்லை. பேசாப்பட யுகத்தில் நாடக நடிகர்களுக்குமே அதன்பேரில் ஆர்வம் இருக்கவில்லை. புகைப்படம் சலனப்படம் ஆன…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 2 – சோழ. நாகராஜன்
2 ) எளிமையாய்ப் பிறந்த பிறவிக் கலைஞன்… தமிழகத்தின் தென்கோடியில் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள சிற்றூர் ஒழுகினசேரி. நீர்வளம் மிக்க இந்த ஊரில் வேளாண் தொழில் செழித்தோங்கியிருந்தது. குமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ்வரம் போன்ற…
கலைவாணர் எனும் மா கலைஞன் – 1 – சோழ. நாகராஜன்
மனிதப் பிறவியின் தனிச் சிறப்பு எதுவென்று ஒரு கேள்வியைக் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குச் சரியான பதிலைச் சொல்லிவிடுவோம் என்பது தெரியாது. ஆனால், ஒரேயொரு தமிழ்க் கலைஞர் மட்டும் மனிதப் பிறவியின் சிறப்பு என்னவென்று கேட்டு, அதற்கொரு இலக்கணமே சொல்லிவிட்டுச்…