பாலியல் ஆசைக்காக பெண்களுக்கு மின்சாரம் பாய்ச்சிய போலி மருத்துவர் மற்றும் பிற செய்திகள். ஜெர்மனியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மின்சாரம் செலுத்த மருத்துவராக நடித்த நபருக்கு 11 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டேவிட் ஜி என்று பெயர் வெளியிடப்பட்டுள்ள அந்த 30…
Tag: செம்பருத்தி
இனி எந்த ஏடிஎம்ல வேணாலும் பணம் போடலாம்!
மக்களின் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக ஊக்கவிக்கப்பட்டு வருகின்றன. ரொக்கப் பணப்புழக்கத்தைச் சீராக்க புதிய ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு…
வைரலாகும் அண்ணன் தங்கை பாச வீடியோ
திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தங்கையின் பிரிவை நினைத்து அண்ணன் அழுவதும், அண்ணனை தங்கை கட்டி பிடித்து கண்ணை துடைத்து சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒவ்வொரு தங்கைக்கும் திருமணம் செய்து கொடுக்க பல்வேறு தியாகங்களை…
பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு!
பொன்.மாணிக்கவேல் வழக்கு – அதிரடி உத்தரவு! சிலை கடத்தல் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை. பொன்.மாணிக்கவேலின் பணியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு…
வானிலை ஆய்வு மையம்
லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்…
சிலை கடத்தல்
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு உத்தரவு. தமிழக அரசு அதிரடி, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவின் பதவிக்காலம் முடிவடைவதால் நடவடிக்கை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலன் இன்றுடன் நிறைவடைகிறது.
முக்கிய செய்திகள்
சென்னை மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீரை கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை.பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாய் பரிசு – அரசாணை வெளியீடு: ரூ. 2363 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு. கடந்த முறை போல், எதிர்வரும்…
பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி – பிரதமர் மோடி பேச்சு.
‘முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு. அயோத்தி தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.