சிலை கடத்தல்

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுவிற்கு உத்தரவு. தமிழக அரசு அதிரடி, சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவின் பதவிக்காலம் முடிவடைவதால் நடவடிக்கை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலன் இன்றுடன் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!