கண்ணே, கொல்லாதே | 7 | சாய்ரேணு

7.புத்தன்? வெகுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கௌதம் கான்ஸ்டபிள்களிடமிருந்து திமிறிக் கொண்டு அம்மாவின் அருகில் சென்றவன், அவள் உயிர் பறந்துவிட்டது என்பதை உணர்ந்ததும் அவள் காலடியில் அமர்ந்து கண்ணீர் பெருக்கினானே தவிர, ஒரு வார்த்தை சொல்லவில்லை. போஸ் தன்னைத் தாக்கிய அதிர்ச்சிக்…

கண்ணே, கொல்லாதே | 5 | சாய்ரேணு

5. பேசுகிறான்! “எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ். “வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…” “எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?”…

கண்ணே, கொல்லாதே | 4 | சாய்ரேணு

4. எதிராஜு… வாயில்மணி அடிக்கவே, அவசர அவசரமாகத்தான் அருந்திக் கொண்டிருந்தவற்றை உள்ளே மறைவாக வைத்துவிட்டு, வீட்டை ஒழுங்கு செய்துவிட்டுக் கதவைத் திறந்தான் எதிராஜு. “யாரு, தெரிலீங்களே” என்றான். “கௌதமோட ஃப்ரெண்ட் நான்” என்றவாறே உள்ளே நுழைந்தான் தர்மா. “நான் உங்களை இதுக்கு…

கண்ணே, கொல்லாதே | 3 | சாய்ரேணு

3. வீட்டில்… சிறப்பு உத்தரவின்பேரில் கௌதம் பலத்த காவலோடு மாசிலாமணி வீட்டிற்கே அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்து அவன் அம்மா குமுறி அழுதது பரிதாபமாக இருந்தது. “ஏதாவது ஹோப்ஸ் இருக்கா சார்?” என்று போஸிடம் வந்து கேட்டான் ஒரு இளைஞன். அவன்தான்…

கண்ணே, கொல்லாதே | 2 | சாய்ரேணு

லாக்கப்பில்… “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ்! இந்தக் கேஸில் உனக்கு டிஎஸ்பி ப்ரமோஷன் கட்டாயம் கிடைக்கும் பார்” என்றாள் தன்யா. முதல்நாள் கமிஷனரிடம் பேசியபோது இருந்த உற்சாகம் இல்லை போஸுக்கு. அலுப்பாகத் தெரிந்தான். “கேஸ் அவ்வளவு ஸ்ட்ராங்க் இல்லைன்னு கமிஷனர், ப்ராசிக்யூட்டர் எல்லோரும் நினைக்கறாங்க.…

கண்ணே, கொல்லாதே! | 1 | சாய்ரேணு

1. அரெஸ்ட்! “மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ். கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான். “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது…

பயணங்கள் தொடர்வதில்லை | 22 | சாய்ரேணு

ஜங்க்ஷன் (நிறைவு) ஒருவிநாடி திக்கித்து நின்றானாயினும், போஸ் உடனே சுதாரித்துக் கொண்டான். போலீஸ் டு-வே ரேடியோவையும் மொபைலையும் மாறிமாறி இயக்கினான். எப்படியோ சிக்னல் பிடித்துவிட்டான். தர்மாவை எல்லோருமாகக் கவனமாக இறக்குவதற்குள் ப்ளாட்ஃபார்மில் வீல்-சேர் தயாராக இருந்தது. வெளியே வந்ததுமே ஆம்புலன்ஸ் அலறிக்…

பயணங்கள் தொடர்வதில்லை | 21 | சாய்ரேணு

19A. யாத்திரையின் முடிவு! “ஒரு சர்க்கிள் சங்கர் குடும்பத்தைச் சுற்றிவிட்டு வெளியே வந்துட்டோம், இல்லையா?” என்று கேட்டாள் தர்ஷினி. “இந்த ட்ரெயினில் ஸ்ரீனியோடு சம்பந்தப்பட்ட ஒரே நபர் – ஸ்ரீஜா. அவரும் சுப்பாமணியால் மிரட்டப்பட்டவர், அதுவும் உங்கள் எல்லோரையும்விட மிகக் காட்டமான,…

பயணங்கள் தொடர்வதில்லை | 20 | சாய்ரேணு

19. யாத்திரைக்கே! “ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பயணம், ஒரு யாத்திரை. அது எப்போது முடியும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு பாடம். சுப்பாமணியுடைய வாழ்வும்கூட ஒரு பாடம்” என்றாள் தன்யா, கூக்குரல் சற்று அடங்கியதும். “இந்தத்…

பயணங்கள் தொடர்வதில்லை | 19 | சாய்ரேணு

18. கைக்கொள்க “Every star houses a secret, A whispered wish from far below, And all these hopes and dreams Are what causes them to glow. So when you are in…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!