-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் பற்றிய பல அரிய செய்திகளை இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பிலும் பார்த்து வந்துள்ளோம். இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை விஷயங்களும் இந்து மதத்தின் ஆனி வேராக கருதப்படும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. உண்மையில் நாக சாஸ்திரம்…
Tag: ஆன்மீக மர்மத் தொடர்
அஷ்ட நாகன் – 24| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் அவ்வளவு விஷயங்கள் உள்ளன.நாகங்கள் மீதும், நாக வழிபாட்டின் மீதும் முழு நம்பிக்கை வைத்து நீங்கள் வழிபட்டு வந்தால் நாகர்களின் அருளும் ஆசிர்வாதமும் கிடைப்பது சத்தியம். நாக வழிபாடு உலகம் முழுவதும் உள்ளது.அமெரிக்காவில்…
அஷ்ட நாகன் – 23| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்கள் கனவில் வந்தால் என்னன்ன பலன் என்பதை இதற்கு முந்தைய அத்தியாயங்களில் “நாக சாஸ்திர ஏடுகளின்” மூலம் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை மேலும் விளக்கிக் கூறுகிறேன். அவை, 1. ஒரு…
பத்துமலை பந்தம் | 44 | காலச்சக்கரம் நரசிம்மா
44. தரையில் இறங்காத விமானம் தனது குடும்பத்தினர் மற்றும் அமீர், அபியுடன், குகன்மணி செலுத்திய விமானம், விண்ணில் உயர்ந்து பறந்து சிறு புள்ளியாகி மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள், மயூரி..! குகன்மணியை எவ்வளவு நம்பினாள்..? இதயத்தையே பறிகொடுக்கும் அளவுக்கு அல்லவா அவனையே…
அஷ்ட நாகன் – 22| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- நாகங்களை ஈசன் தன் அணிகலன்களாக அணிந்துக் கொள்வதால் சிவபெருமானை “நாகாபரணன்” என்ற சிறப்பு பெயர்க் கொண்டு இறை அன்பர்கள் அன்போடு அழைப்பார்கள்.தில்லை நடராஜ மூர்த்தியின் திருமேனி முழுவதும் பாம்பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாகாபரணம் அணிந்த தில்லை நடராஜரின் அழகில் மயங்கிய…
பத்துமலை பந்தம் | 43 | காலச்சக்கரம் நரசிம்மா
43. வசியமானான் வசீகரன்..! குகன் மணியின் பத்துமலை எஸ்டேட்..! “மயூரி..! தேஜஸை அமீர் ஆட்கள் கிட்டேருந்து மீட்டு, நம்மளைத் திருப்பி அழைச்சுக்கிட்டுப் போக தாத்தா வராரு..! நாம இனி ஒத்துமையா இருக்கணும்னு சொல்றாரு..! உன் அப்பா அம்மா கூட வராங்க..! அவங்க…
அஷ்ட நாகன் – 21| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- சித்தர்களில் சிவபெருமானை ஆதி சித்தராக கருதி வழிபடுகின்றனர். அதைப்போலவே, சித்தர்களில் அகத்தியர் பெருமானை தலைமை சித்தராக “சித்தர் உலகம்” ஏற்றுக் கொண்டு போற்றி வருகிறது.அகத்தியரை ஆதி முனி,கும்ப முனி,அறிவன் மற்றும் குறு முனி என்று அழைக்கின்றனர். அகத்தியரை “குருமுனி”…
பத்துமலை பந்தம் | 42 | காலச்சக்கரம் நரசிம்மா
42. கடைசி வாய்ப்பு மூங்கில் மரத்தில் கனிஷ்கா ஊசலாடிக் கொண்டிருந்தாள்..! “மயூரி… என்னைக் காப்பாத்து..! ஐ பீல் கிட்டி..! விழுந்துடுவேன் போல இருக்கு..!” –கதறிக்கொண்டிருந்தாள் கனிஷ்கா. “கனிஷ்கா ஏன் மரத்து மேல ஏறினா..?” –திகைத்தாள் மயூரி.! “அவள் ஏறலை..! அவள் செய்த…
அஷ்ட நாகன் – 20| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்- பாம்புகளைப் பற்றி அதர்வண வேதத்தில் சில முக்கியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அதர்வண வேதம் பாம்புகளை ‘அழகிய கயிறு’ என்று வர்ணிக்கிறது.கிராமங்களில் இன்றளவும் நாக பாம்பினை காண நேர்ந்தால் “அதோ பெரிசு போறதாக்கும்” என்று பயபக்தியுடன் தான் கூறுவார்கள். பழங்காலத்தில் பாம்பின்…
பத்துமலை பந்தம் | 41 | காலச்சக்கரம் நரசிம்மா
41. திரிசங்கு சொர்க்கம் மலையுச்சியில் கனிஷ்கா அரங்கேற்றியிருந்த பயங்கரத்துக்குச் சாட்சியாக தலைகுனிந்து மூங்கில் மரங்கள் அமைதியுடன் நிற்க, அவற்றின் மலர்களில் இருந்து பனித்துளிகள் வழிய, அந்த மரங்கள் மௌனமாக மிதுனுக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொண்டிருந்தன. விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரியைப் போன்று,…