நாக சாஸ்திரம் ! நாக சாஸ்திரம் குறித்து நம் புராண! இதிகாசங்கள் பல இடங்களில் வெகுவாக பேசி உள்ளன. நாகங்களில் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களை ‘நாகர்’ மற்றும் ‘நாகினி’ என்று அழைப்பர். ஆண் இச்சாதாரி நாகத்தை ‘நாகர்’ என்றும். பெண்…
Tag: ஆன்மீக மர்மத் தொடர்
பத்துமலை பந்தம் |16| காலச்சக்கரம் நரசிம்மா
16. புகை வளையத்தினுள் குடும்பம்.! பால்கனியில் இருந்து கீழே பார்த்த நல்லமுத்துவுக்கு, கைகால்கள் போய், இதயம் வாய் வழியாக நழுவி, பால்கனியில் இருந்து கீழே விழுந்து விடுமோ என்கிற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பியவர், கைத்தடியை எடுத்துக்கொண்டு,…
பத்துமலை பந்தம் | 15 | காலச்சக்கரம் நரசிம்மா
15. வண்டவாளம் தண்டவாளத்தில்..! மனிதனின் குழந்தைப் பருவம் ஓடி விளையாடும் பருவம். பறவைகளாகப் பறந்து திரிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று உற்சாகத்துடன் வளைய வரும் வயது. குமார பருவம், இயற்கை உடலில் உண்டாக்கும் மாற்றங்களை வியப்புடன் ஏற்று, விடலை எண்ணங்களுடன்,…
பத்துமலை பந்தம் | 14| காலச்சக்கரம் நரசிம்மா
14. கிராதக குடும்பம்..! மிதுன் ரெட்டி யின் உயிர், கொடைக்கானல் மலையின் நம்பிக்கை விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த போது, சரியாக மயூரியின் ஹோட்டல் நம்பருக்கு போன் வந்தது. அழைத்தவன் குகன்மணி. “மயூரி..! நான் குகன்மணி பேசறேன். ஒரு சின்ன ஹெல்ப்..! தமிழ் ஆக்டர்…
பத்துமலை பந்தம் | 13 | காலச்சக்கரம் நரசிம்மா
13. நம்பிக்கை விளிம்பு “என்னைத் தெரியலையாம்மா..! நான்தான் உன் தாத்தா நல்லமுத்துவோட ஆலோசகர்..!” –சஷ்டி சாமி கூற, அவரை குரோதத்துடன் நோக்கினாள், கனிஷ்கா. “ஆலோசகரா..? எடுபிடின்னு தானே தாத்தா சொன்னார் ! உங்க ஜோசியம், ஹேஷ்யம் எல்லாத்தையும் பள்ளங்கில வச்சுக்கங்க..! என்னோட…
சூர்யா – சில சுவாரஸ்ய தகவல்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா… 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வாரணம் ஆயிரம் (2008), ஏழாம் அறிவு (2011), 24 (2016)…
பத்துமலை பந்தம் | 12 | காலச்சக்கரம் நரசிம்மா
12. அலங்-கோலாகலம் இயக்குனர் விஷ்வாஸ் தனது காரைச் செலுத்திக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி, கேட் அருகே சற்று நிதானித்து இடப்புறம் பார்த்தான். தொலைவில் கனிஷ்காவின் கருமை நிற BMW விரைந்து கொண்டிருந்தது. ‘கனிஷ்காவுக்குத் தெரியாமல் நிச்சயதாம்பூலத்திற்கு வரவும்’, என்று மீண்டும் மீண்டும்…
பத்துமலை பந்தம் | 11 | காலச்சக்கரம் நரசிம்மா
11. குகன் மணியின் எச்சரிக்கை பீஜிங்கில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கோலாலம்பூரை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. விமானத்தை குகன்மணி செலுத்திக் கொண்டிருக்கிறான் என்கிற நினைப்பே மயூரிக்கு முள்ளின் மீது நிற்பது போன்று அவஸ்தைப்பட வைத்தது. நிலப்பகுதியில் பறக்கும் போது,…
பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா
10. மூன்றாவது சிலை..! நல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார். “நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு…
பத்துமலை பந்தம் | 9 | காலச்சக்கரம் நரசிம்மா
9. மாறாத எண்ணங்கள்..! குகன் மணியின் எஸ்டேட்டை விட்டுக் கார் கிளம்பியதும், ஒருமுறை திரும்பி, பின் கண்ணாடி வழியாக தங்களை வழியனுப்பிய குகன்மணியை பார்த்தாள் மயூரி. அவள் அங்ஙனம் திரும்பிப் பார்க்கப் போவதை எதிர்பார்த்திருந்தவன் போல, குகன்மணி தனது கைகளைக் கட்டிக்கொண்டு,…
