தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 தமிழகத்தில் போகிப் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழகம் எங்கும் இன்று போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பயனற்ற பொருட்களை  எரித்ததால், பல இடங்களில் புகைமூட்டமாகக் காணப்பட்டது.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப,  பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப்பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேளதாளங்களை இசைத்து, போகி பண்டிகையை கொண்டாடினர்.போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்ததால், சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...