உயர்நீதிமன்ற மதுரை கிளை.

 உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...