மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை?

 மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை?

மேலவளவு வழக்கில் எந்த அடிப்படையில் 13 பேரும் விடுதலை? – உயர்நீதிமன்றக் கிளை கேள்வி?: மேலவளவு பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

விடுதலை செய்யப்பட்ட 13 பேரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தும் நீதிமன்றம் உத்தரவு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...