திருப்பதியில் பேப்பர் மற்றும் சணல் பைகளில் லட்டு விநியோகம்

பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து ஊர்களிலும் அதற்கு அதரவு பெருகி வருகிறது அவ்வாறு திருப்பதியில் இன்று முதல் லட்டு விநியோகம் பேப்பர் மற்றும் சணல் பைகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தரிசனம் செய்யும் மக்களுக்கு இதுவரையில் 50 சதவிகிதம் மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் கவர்களில் லட்டு வழங்கப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தும் விதமாக, இன்று முதல் சணல் மற்றும் பேப்பர் கொண்டு தயாரிக்கப்பட்ட பைகளிலிலும் லட்டுக்களை பக்தர்களுக்கு தருவதாக நிர்வாம் முடிவு செய்து அதை அமல்படுத்தவும் செய்கிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!