இந்திய வானிலை ஆய்வு மையம்.

 இந்திய வானிலை ஆய்வு மையம்.

சுனாமி எச்சரிக்கை. ’இந்தோனேசியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு’.
நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம். இன்று அதிகாலை 12:01 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...