பிரதமர் – அவசர அமைச்சரவை கூட்டம்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் அளித்த நிலையில் ஆளுநர் பரிந்துரை?. அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு.
பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து விவாதம் என தகவல். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து அகமது பட்டேல், கபில்சிபலுடன் சிவசேனா ஆலோசனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!