இனி ஒரே நாளில் கிடைக்கும் | உமாகாந்தன்
![இனி ஒரே நாளில் கிடைக்கும் | உமாகாந்தன்](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-02-113116.jpg?resize=850%2C560&ssl=1)
ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் “Same Day Delivery” திட்டத்தை ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் விரைவில் தொடங்க உள்ளது.
முதற்கட்டமாக சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் இம்மாதம் இத்திட்டத்தை தொடங்குகிறது.
பிற்பகல் 1 மணிக்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் மட்டுமே ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.