பில்லியன் டாலர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக VinFast நிறுவனம் அறிவிப்பு! | உமாகாந்தன்

 பில்லியன் டாலர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக VinFast நிறுவனம் அறிவிப்பு! | உமாகாந்தன்

தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள VinFast, ஆலையை தூத்துக்குடியில் அமைக்க திட்டம்.

ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் மின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள ஆலையின் கட்டுமானப் பணிகள் நடப்பு ஆண்டே துவங்கப்படும் என அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாவும்,  இதனால் 3,000-3,500 பேருக்கு வேலைவாப்புகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...