ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் – ப.சிதம்பரம்

 ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் – ப.சிதம்பரம்

அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளதால் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து ப.சிதம்பரம் தற்போது வெளியே வர முடியாது.ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்து, ரூ 1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரம் அக். 24 வரை காவலில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஎன்எஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...