டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

 டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு. ”அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கும் காய்ச்சல் வார்டுகள் திறப்பு”  ”டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 28 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” – சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம். ”தமிழகத்தில் 125 டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...