நம்பிக்கை

 நம்பிக்கை

கவலைகள்‌

புதைக்கும்‌ போது

விதைகளாவோம்‌…


கண்ணீரில்‌

மூழ்கும்‌ போது

இலைகளாவோம்‌…


தோல்விகள்‌

சாய்க்கும்‌ போது

வேர்களாவோம்‌…


சூழ்ச்சிகள்‌

சூழும்‌ போது

முட்களாவோம்‌…


மகிழ்ச்சி

மணம்‌ வீசும்‌ போது

மலராவோம்‌…



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...