ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!அம்மனுக்கு வளையல் சாற்றப்படும் சிறப்பு பூஜை ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம்…
Category: ஆத்ம பயணம்
சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை…
இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மட்டும் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,…
வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் : விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்திருந்தனர். ‘கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும்.…
பழனி மாலையில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு..!
மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 27)
உலகப் புகழ் பெற்ற ‘பாரடைஸ் லாஸ்ட்‘ காவியத்தின் பதிப்புரிமையை, கண் பார்வையை இழந்து, ஏழ்மையில் இருந்த கவிஞர் ஜான் மில்ட்டன், வெறும் 5 பவுண்டுகளுக்கு, சாமுவேல் சிம்மன்ஸ் என்ற பதிப்பாளருக்கு விற்ற தினம் 1300 பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையானால் மேலும் 5…
ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்
ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.; ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும் காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரம் ராமாவதாரம்.…
