7 “வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஜோ! இப்படி உடம்பை வருத்திகிட்டு என்னைப் பார்க்க வான்னு, எந்த சாமிடீ சொல்லியிருக்கு? தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில் இருக்கு; அதை விட்டுட்டு, இவ்வளவு தூரம் வரணுமா?” திட்டிக் கொண்டே, ஜோதியுடன் சதுர்ஷிரிங்கி மலைக் கோவிலின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள் வைஷாலி. “உன்னை மாதிரியே இந்த கணேஷ்ஜியும் எனக்கு ப்ரெண்ட். நானும், அவரும் முதன்முதலில் இந்தக் கோவிலில்தான் சந்திச்சோம். உனக்குத் தெரியும் தானே!” என்ற ஜோதியின் முகம், […]Read More
அவன் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்டு “என்ன இவன் நாலு வருஷம் கழித்து கூட அவளை மறக்காம இப்படி பைத்தியம் மாதிரி இருக்கானே” என்று நினைத்துக் கொண்டான். பிறகு அவன் தோள்களை பற்றி உலுக்கி…”டேய்! நீ என்ன சின்ன பையனா? இருபத்தொன்பது வயசாகுது. என்னவோ காலேஜ் படிக்கிற பையன் மாதிரி மறக்க முடியாது வைக்க முடியாதுன்னு டயலாக் பேசிகிட்டு இருக்கே. வாழ்க்கையின் ஓட்டத்தில் எல்லாமே மாறி போகும். சும்மா புலம்பிகிட்டு இருக்காம ஆகுற வழியை பாரு”என்றான் விஸ்வா. […]Read More
அத்தியாயம் – 5 அன்று ஞாயிறு விடுமறை தினமாதலால் காலை உணவை முடித்து விட்டு குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, எப்பவும் போல் அதில் கலந்து கொள்ளாமல் தன் அறையில் இருந்த கதிர் நண்பனை பார்க்க கிளம்பினான். சந்தன நிற பேண்ட்டும் கரு நீல சட்டையும் அணிந்து ஒரு மாடல் போல் இறங்கி வந்த மகனை பெருமிதம் பொங்க பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரி. கதிரை பார்த்ததுமே சற்று முகத்தை சுளித்த தாண்டவம் “சின்னையா எங்கே […]Read More
6 ‘இந்த ஜோதியை எப்படிச் சமாளிப்பது?’ என்ற யோசனையுனே இருந்தவள், விக்ரமின் பேச்சைக் கவனிக்கவில்லை. தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தினான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் கவனமில்லாமல் இருந்தவளை, “வைஷாலி!” என்றபடி அவளது கையைப் பற்றி, லேசாக உலுக்கினான். “ஹாங்!” என்றவள், கனவிலிருந்து விழித்தெழுபவளைப் போல, திடுக்கிட்டுத் திரும்பினாள். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் தன்னை மறந்து உட்கார்ந்திருக்க?” “ஒண்ணுமில்லை சார்…” என்று சிரித்து மழுப்பினாள் அவள். “என்னிடம் […]Read More
பாகம் 2 பாஸ்கர் வீட்டின் பின்னாலேயே அவனின் பட்டறை. பட்டறையில் வேலை நடந்து கொண்டிருந்தது. கூஜாவிற்கு அடிவட்டுத் தட்டை அடித்துக் கொண்டிருந்தாள். ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்தான் சிவா. “சாப்பிட்டியா..?” “ம்..என்ன ஆச்சு நீ” “ம்” “பஷீர் உனக்கு லெட்டர் போட்டாளா..?” – சிவா கேட்க ‘சடா’ரென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். “என்னடா திடீர்ன்னு பஷீர் பத்தி கேட்கறே.. அவங்க வீட்டுக்குப் போனியா..?’ “இல்ல கேட்டேன்..அவங்க வீடு இன்னும் துவரங்குறிச்சியிலதானே..?” “ஆமாம்..” – சொல்லிக் கொண்டே பாஸ்கர் அவனை […]Read More
5 சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்… அதை எடுத்து, “ஹலோ சார்!” என்றாள். “ஹாய் வைஷாலி! எப்படியிருக்க? ஸ்டடீஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” “நல்லாயிருக்கேன் சார். ஃபைனல் எக்ஸாம்ஸ் வருதில்லையா? அதான், முழுமூச்சாய் படிப்பில் இறங்கியாச்சு. சண்டே மட்டும், அரை நாள் அரட்டைக்குன்னு ஒதுக்கிட்டேன்” என்றவள், சிரிக்க ஆரம்பித்தாள். ”வெல்! அப்போ, […]Read More
அத்தியாயம் – 4 விடிந்தும் விடியாத வேளையில் பறந்து செல்லும் பறவைகளின் ஒலியும், மெல்லிய இசையாக ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் படுத்திருந்த உத்ராவை நித்திரையில் இருந்து எழுப்பியது. படுத்திருந்த இடத்தில் இருந்து மெல்ல எழுந்து நிற்க முயன்றாள். கட்டி இருந்த சேலை நழுவ அதை சரி செய்ய முடியாமல் கையில் இருந்த சங்கிலி தடுக்க……..மனமோ தன் நிலையை எண்ணி ஆத்திரம் கொண்டது. இயலாமையில் அழுகை ஒரு பக்கம்,ஆத்திரம் ஒரு பக்கம் தாக்க அப்படியே மடிந்து உட்கார்ந்து […]Read More
காதலும் கற்பும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோர் இசைவுடனோ இசைவின்றியோ மனம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் இசையாத போது, உடன்போக்கு சென்றுள்ளனர். இந்த உடன்போக்கே இன்று ஓடிப்போதல் என்று என்று கொச்சைப் படுத்தப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தநாட்களல் அவளுடைய காதலன் வந்தால்தான் அவன் இருக்கிறானா இல்லையா என்பதே தெரியும் தம் காதலையும் துயரையும் வெளியே சொல்ல இயலாத நிலையில் பெண்கள் இருந்தமையால், காதலித்த ஆண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி உள்ளனர். இதைத் […]Read More
முன்னுரை கவிஞர் கிஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவளை சந்திக்க செல்லப் போகிறேன். அதற்கு என்ன பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று யோசிக்கிறான் இனி……… ——————- தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ? அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன் காதலையும் ஆதரிக்கும் ஒரே ஜீவன் இவன்தான் என்னத்தடா தருவேன் ? இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை கைவிலங்கைத் தவிரன்னு சொன்னார் காரல் மார்க்ஸ். அதுமாதிரி கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை, இதயத்தைத் தவிர, இதுதான் என் […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы