நெற்றியில் பளிரென்ற விபூதித் தீற்றலுடன் வெள்ளை வேட்டி சட்டையில் முழு கம்பீரம் தெறிந்தாலும் இளைஞன் என்று கங்கணம் கட்டிச் சிரித்தது அவனின் குறும்பு விழிகள். அமர்ந்திருக்கும் தோரணையிலே சிறுவயது பாட்டிகதையின் ராஜகுமாரனை நினைவூட்டினான். ஒருவரையொருவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட வேலம்மாவிற்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது ஆத்தா கண்ணைத் தொறந்து விட்டியே, இந்த பையனுக்கு என் பொண்ணை பிடித்து விட்டது போல வேஷம் மட்டும் கட்டட்டும் உனக்கு 101 தேங்காய் உடைக்கிறேன். மனதிற்குள்ளேயே வேண்டிவிட்டு, “ஏண்டி […]Read More
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் உறவும், குறிப்பாக…. உத்தமன், விச்வநாதன் காதல்களில் பொங்கிவரும் வர்ணனைகளும், உரையாடல் களும் காதல் […]Read More
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கன்ணம்மாதன்னையே சகியென்று சரணமெய்தினேன். வசுமதி விமானத்திலிருந்து இறங்கும்போது லேசாக தலை சுற்றுவது போல் உணர்ந்தாள். விமான பணிப்பெண் தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டாள்’ “இட்ஸ் ஓ.கே” மெல்லிய சிரிப்புடன் அவள் கையை விடுவித்துக் கொண்டாள் வசுமதி. எப்போதுமே பிறர் கையைப் பிடித்துச் சார்ந்து வாழ விரும்பியதில்லை வசு. கீழே விழுந்தாலும் பிறர் கையைப் பிடித்து எழுந்திருக்க விரும்பியதில்லை வசு. அந்த உணர்வுதான் கணவன், வயிற்ற்ல் சுமந்த குழந்தை என்று எல்லோரையும் பிரிந்து வெளி நாடு […]Read More
‘வீட்டிலிருந்து கிளம்பும் போதே, சீக்கிரம் கிளம்பிடணும்னு சொல்லிட்டே இருந்தா. பேசிட்டு இருந்ததில் நேரம் போனதே தெரியலை… ரொம்ப நேரம் ஆகிடுச்சி; எங்கே முகத்தைத் தூக்கி வச்சிட்டு உட்கார்ந்திருக்காளோ?’ என்று மனத்திற்குள் புலம்பிக் கொண்டே வைஷாலியை தேடிக்கொண்டு வந்த தேவிகா, திகைத்து நின்றார். ‘யார் இவன்? ரொம்ப நாளா பழகினது போல அவனோட பேசிட்டு இருக்கா!’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் சொன்ன ஜோக்கிற்கு அடக்கமாட்டாமல் சிரித்த மகளை, ஆழ்ந்து பார்த்தார். “தேவிகா!” என்றபடி வந்த அவரது […]Read More
விடியலின் நேரம் நல்ல உறக்கத்தில் இருந்த மித்ராவின் கனவில் மீன்களாலும் நண்டுகளாலும் கடிக்கப்பட்ட உத்ராவின் முகம் வந்து வந்து போனது. அந்த கொடிய நினைவில் உருண்டு பிரண்டு படுக்க அப்போது உத்ராவின் குரல் காதுகளில் வந்து மோதியது” மித்து நான் ரொம்ப கஷ்டப்படுறேன் மித்து………என்னை காப்பாத்த மாட்டியா மித்து” என்று சொல்ல ஆ…ஆ……ஆ……என்று இரு கைகளையும் காதுகளையும் அடைத்துக் கொண்டு சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் சத்தத்தில் பக்கத்தில் படுத்திருந்த ராஜி வாரி சுருட்டிக் கொண்டு […]Read More
இத்தனை நாள் திரைப்படங்களில் பார்த்த அத்தனை பிம்பங்களும் கண்முன்னே நேரடியாக வெய்யில் நகரம் கதாநாயகிகளின் குளிர் விழியில் குளிர்ந்தது திரைக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது கள் குடித்த நரிகளை போல் மைனர்கள் அனைவரும் மச்சி வீட்டையே சுற்றிக்கொண்டு இருக்க முதலியாருக்குத்தான சங்கடமாய் போய்விட்டது “இதென்னடா வம்பாப்போச்சு எப்பப்பாரு வாசப்படியிலே காவக் காரனுங்க மாதிரி நிக்கறாங்க வந்திருக்கிற விருந்தாளிங்க என்ன நினைப்பாங்க ?” பக்கத்தில் இருந்த கண்ணனிடம் அலுத்துக் கொண்டார். “கண்ணா நீ போய் நம்ம தோட்டத்து […]Read More
எல்லா எழுத்தாளர்களுக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று ஒன்றிரண்டு கதைகள் இருக்கும். ஆல்ரவுண்டர் சுஜாதா விஷயத்தில் அவரது மாஸ்டர் பீஸ் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையைச் சொல்வார்கள். எல்லோரும் ரசிக்கும் கணேஷ்-வஸந்த் கேரக்டர்களை சுஜாதாவின் எழுத்தின் முழுவீச்சில் இந்த ‘கொலையதிர் காலம்’ நாவலில் ரசிக்கலாம். கணேஷின் புத்திசாலித் தனமும், வஸந்த்தின் குறும்புகளும் படிக்கும் அனைவரையும் கட்டிப் போட்டு விடும். விறுவிறுப்பான இந்த த்ரில்லர் இங்கே உங்களுக்காக: கொலையுதிர் காலம் – சுஜாதா – கணேஷும் வஸந்த்தும் தீபக் […]Read More
நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு அகன்று ஒரு சுறுசுறுப்பு வரும் வரை அப்படியே கிடப்பார்.தினசரி சொல்லும் பாரதியார் பாட்டு மனசுக்குள் மந்திரமாய் ஓடும்.புது பேட்டரி போட்டது போல் ஆகி விடும் மனசும், உடலும். கண்ணை மூடிக் கிடந்தார். மனம் அம்பாய் […]Read More
அத்தியாயம் – 5 தேடிக் கண்டடைய எதுவுமில்லை! கடல் கொஞ்சம் அடக்கமாகவே அலைகளை வீசி விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையோர நடைபாதை பெஞ்ச்சில் நண்பன் தமிழ்ச்செல்வனோடு அமர்ந்திருந்த அகிலா, ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டுமே கடலின் மீதுவிரிந்திருந்தது. தமிழ்ச்செல்வன், ப்ளஸ் டூ காலத்தில் இருந்தே உற்ற நண்பனாக இருந்து வருபவன். அவன் அப்பா ஒரு பகுத்தறிவுவாதி. பெரியார் பெருந்தொண்டர். அவரது தாக்கம் இவனிடமும் உண்டு. எப்போதாவது பெரியார் திடலில் நடக்கும் நிகழ்சிகளுக்கு அவனோடு அவள் போயிருக்கிறாள். […]Read More
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே! யவன ராணி – சாண்டில்யன் – சோழர்களின் […]Read More
- பிரடரிக் எங்கெல்ஸ்
- பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் காலமான தினமின்று
- காந்தாரா 2 படத்தின் மிரட்டலான.. ஃபர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- ஆக்ஷனில் மாஸ் காட்டும் கல்யாணி பிரியதர்ஷன்..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..! | நா.சதீஸ்குமார்
- திரைப்படத் துறையினர் “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்! | நா.சதீஸ்குமார்
- தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வங்கக்கடலில் உருவானது “மிக்ஜாம்” புயல்..! | நா.சதீஸ்குமார்
- செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு..! | நா.சதீஸ்குமார்
- வரலாற்றில் இன்று ( 28.11.2023 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 நவம்பர் செவ்வாய்க்கிழமை 2023 )