அஷ்ட நாகன் – 7| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் எண்ணுகின்றனர்.இதில் தவறொன்றும் இல்லை. ஆனால், நாம் சம்பாதிக்கும் செல்வம் நேர்மையான வழியில் ஈட்டிய செல்வமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் பாவ-புண்ணியங்கள் நம்மை மட்டுமின்றி, நம் வாரிசுகளையும் நம்…

வாகினி – 21| மோ. ரவிந்தர்

‘ச்சே, அவசரத்துக்குக் காசு கேட்டா இப்படி எல்லாருமே ஒரேடியா இல்லேன்னு கையை விரிக்கிறாங்களே. வட்டிக்கு தானே கேட்டேன் கொடுக்கக் கூடாதா இந்தப் பாவி மனுசங்க. இதைத் தவிர வேற வழியே காட்டக் கூடாதா கடவுளே ?’ என்ற பெரும் சிந்தனையுடன் வீட்டை…

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |3| இந்துமதி

தொலைபேசி ஒலித்தது. அதுவரை அதன் பக்கத்தில் காத்துக் கொண்டிருந்த ஷைலஜா, படிக்கிற பாவனையில் இருந்த ஷைலஜா, ஒரு வினாடிக்கு முன்தான் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். கதவை மூடப் போனபோது தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. பாதி மூடிய கதவை அப்படியே விட்டு விட்டு அவள்…

பத்துமலை பந்தம் |22| காலச்சக்கரம் நரசிம்மா

22. மயூரியைக் காணோம்..! மடியில் கிடந்த ‘கருரார் ஜலத்திரட்டு’ சுவடித் தொகுப்பை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள், மயூரி. இவள் உறங்கிக்கொண்டிருக்கும்போது இவள் மடியில் யாரோ அதனைப் போட்டு விட்டிருக்க வேண்டும். தான் கண்ட கனவுக்கும், அந்த சுவடிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடுமோ..? யோசித்தபடியே…

அஷ்ட நாகன் – 6| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்- நாக சாஸ்திரத்தின் மூலம் நாகங்கள், நம் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம்.நம் புராண, இதிகாசத்தின் படி உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வத்துடனும் நாகங்கள் இணைப்பில் உள்ளதை உணரலாம்.பாம்புகள்,தன் தோலை உரிக்கும் தன்மை உடையதால்,…

வாகினி – 20| மோ. ரவிந்தர்

வான்வெளியில் தவம் செய்துகொண்டிருந்த பொன் மேகங்கள் யாவும் பல வண்ணம் எழுதாத இருளுக்குள் அடைப்பட்டு மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது. பகலில் இயற்கை அழகாய் காட்சியளித்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இந்தக் கும்மிருட்டுக்குள் ராட்சச உருவம்போல் காட்சியளித்தது. மனிதர்கள் அனைவரும் பறவைகளைப்…

கிறித்தவம் இரத்தக் கறை – 2 | மு.ஞா.செ.இன்பா

விமர்சனங்களாலும், எதிர்ப்புகளினாலும் மெருகேற்றிக் கொண்ட கிறித்தவத்தின் ஆதிமூலம் எங்கிருந்து புறப்பட்டது என்பதை அறியும் வேளையில், விழிகளில் வியப்பு வந்தமர்ந்து தானாக எழில் நடனம் புரியும். விவிலிய நம்பிக்கையின் படி, மாபெரும் வெள்ள ஊழியில் அகிலம் அழிந்து போனதென்றும், பின்னர் நோவா என்ற…

பத்துமலை பந்தம் |21| காலச்சக்கரம் நரசிம்மா

21. கரூரார் ஜலத்திரட்டு இரவு மணி 11. 55. தனது அறையில் நெட்டில் மூன்றாவது நவபாஷாணச் சிலையைப் பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தாள் கனிஷ்கா. எதற்கும் இருக்கட்டும் என்று கிடைத்த தகவல்களையெல்லாம் ‘காபி, பேஸ்ட்’ செய்து , புதிய folder ஒன்றை…

எ.வீ.ரோ.உ.வீ.ஜ. |2| இந்துமதி

ஒரு வினாடி சித்ராவிற்குப் பேச்சு வரவில்லை. மனத்திற்குள் நிறைய வார்த்தைகள் ஓடி ஒன்றும் வெளியில் வராமல் போயிற்று. நெஞ்சு விம்மித் தணிந்தது. ‘என்ன சொல்கிறாள் இவள்…?’ என்ற கேள்வியில் நிறைய சந்தேகங்கள் தோன்றின. “அப்படி அவர் உன் பக்கம் திரும்பினால் அவரை…

பேய் ரெஸ்டாரெண்ட் – 11 | முகில் தினகரன்

“ஆவி சொல்லிச்சு” என்ற பதிலை மற்ற நாட்களில் திருமுருகன் சொல்லியிருந்தால் நிச்சயம் ஆனந்தராஜ் கோபத்தில் “காச்…மூச்” சென்று கத்தியிருப்பான். ஆனால், இன்று ரெஸ்டாரெண்டில் நடந்த நிகழ்ச்சியையும், அதை திருமுருகன் ஹேண்டில் பண்ணிய விதத்தையும், அந்த சங்கரனின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய சாதூர்யத்தையும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!