ஒப்பனை அறை … ! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டிருந்தாள். மெல்லிய ஆடையை மேலாடையாக அவள் போர்த்தி இருந்ததால், மன்னன் கையில் இருக்கும் செங்கோலின் நுனிக் கலசம் போல, மேலாடையை மீறி மார்பகங்கள் பளிச்சிட்டன. அணிகலன் ஒன்று பாதி மறைத்தபடிக் கிடக்க, வெண்ணிலா முகிலுக்குள் மறைந்து விளையாடுவது போல இருந்தன. கண்ணனின் இதழையொத்த அவள் மேனியில் சிலம்புகள் பூட்டப்பட்ட […]Read More
அத்தியாயம் – 1 “கடவுளே! எல்லாம் நல்லபடியா நடக்க, நீ தான் வழி சொல்லணும்!” பயபக்தியுடன் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்த வைஷு, கையிலிருந்த திருவுளச் சீட்டைக் கீழே போட்டாள். “ஜனனி! நல்ல சீட்டா எடுடி. நம்ம பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரணும்னா, அது நீ எடுக்கும் சீட்டில் தான் இருக்கு” எனத் தோழியின் காதில் முணுமுணுக்க, அவளோ திரும்பி அவளை முறைத்தாள். “நானே, எந்த நேரம் இந்த வார்டன் வருமோன்னு பீதியில் இருக்கேன். நாம […]Read More
அவர்கள் இவர்கள் நான் – 2வதுஅத்தியாயம் அன்றைக்கு ஆடலங்கரம் ! மாறுபட்ட தோற்றத்தை வருவித்துக் கொண்டிருந்தது அரங்கம். நிலவை வரவேற்க வானம் மேகக் கண்ணாடியின் முன்னின்று தன்னழகை மெருகேற்றுவது போல, கடற்கரையோரம் தேவதை போல நடைபயிலும் வஞ்சியைக் கவர, கடற்காதலன் அலை என்ற இமை அசைத்து தன்னிருப்பை உணர்த்துவது போல, ஆடலரங்கம் யாரையோ கவர, அழகாய் நின்று தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. எதிரி நாட்டு மன்னனுடன் போர் தொடுத்து, படையைத் தீர்த்தால் புறமுதுகுக் காட்டி ஓடச் […]Read More
எனக்கு நீ வேண்டாம் !!! அவன்தான் வேண்டும்…!!! காதலர்களாய் கல்யாணம் செய்து கொண்டோம்!! தம்பதிகளாய் திருமணபந்தம் கொண்டோம்!! இன்று திரும்பிப் பார்க்கையில் அடைந்தது எது? இழந்தது எது?? ஹலோ டியர் மனோ!! நானும் இப்படி எல்லாம் உட்கார்ந்து டைரி எழுதுவேன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா சத்தியமா நான் நம்பி இருக்கவே மாட்டேன். ஆனா இப்போ எனக்கு இது விட்டா வேற வழி இல்லைன்னு தோணுது. இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. […]Read More
கன்னித்தீவு மோகினி அத்தியாயம் 1 சிந்துபாத் லைலாவைத் தேடி மறுபடியும் படகில் ஏறினான். பெரிய பேரலை ஒன்று என்னைத் தாண்டிப்போ பார்க்கலாம் என்று போக்கு காட்டியது நான்கு கட்டங்களுக்குள் அன்றைய சிந்துபாத் லைலா தோன்றும் கன்னித்தீவு கதை தொடரும் போடப்பட்டு இருந்தது புன்சிரிப்புடன் தினத்தந்தியின் அடுத்தப் பக்கத்திற்கு நகர்ந்தான் ஜெயநந்தன். அருகில் சிரிப்புச் சத்தம் கேட்டவுடன் படிப்பில் இருந்து கலைந்து திரும்பினான். பக்கத்தில் அவனையொத்த வயதுடைய ஒருவன் அமர்ந்திருந்தான். ஏன் ஸார் சிரிக்கிறீங்க ?! ஒண்ணுமில்லை ஸார் […]Read More
மானுடம் எப்போதும் மாற்றங்களைத் தேடிப் பயணிப்பதை வரைமுறை நிகழ்வாக்கி வைத்துள்ளது. முந்தியவை பிந்திய காலங்களில் நடைபெறும். பிந்தியவை முந்தைய காலங்களில் நடைபெற்றதாக இருக்கும். இந்தச் சூழலாட்டத்தில் சில பக்கங்கள் நினைவுகளை விட்டு நீங்காத வரலாறுகளை உருவாக்கி விடும்.. இத்தொடரில் நீங்காத பதிவுகளாக இருக்கைப் போட்ட சில வரலாற்றுப் பக்கங்களை நகலெடுத்து கொஞ்சம் நளினம் ஊட்டி களப் பொருளாக்கி உள்ளேன். அவர்கள் இவர்கள் நான் என்ற தலைப்பை நான் தேடி எடுத்த போது, குழப்ப ரேகைகள் வலைப் பின்னலை […]Read More
கனவான அவள் ———- —————– அகன்ற என் கைகளில் பட்டாம் பூச்சியாய் அவள் அமர்ந்ததால் மயிர் கூச்சரியும் மகிழ்வு .. நறுமணம் தாங்கிய அவளின் வாசனை , கயிற்றின் மேல் வித்தை காட்டும் சிறுமியாக விழிகளை ஓட செய்கிறது .. பக்கத்தில் அமர்ந்து பார்க்காமல் இருந்தாலும் வெப்ப காற்று உணர்த்தும் அவள் வெட்கத்தில் சிவக்கிறாள் காதல் சத்தத்தில் மொனிக்கிறாள் என்று …. முகிலின் மென்மையான அவளின் இளமை மொழிவு தொடையில் விரல்களால் தீண்டும் போது முறைத்தபடி எதை […]Read More
இவர்களால் இப்பிரபஞ்சம் —————————————– வணக்கத்துடன் கொட்டுகின்ற மழைத் தூறலில் நனைந்தவேளையில், அருகே வரும் அம்மாவின் முந்தானையில் முகம் புதைத்து ஆனந்தம் காண்பது போன்ற சுகம். சன்னல் ஓரத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், சில் லென்ற தென்றல் முகத்தைத் தீண்டி விளையாடும் சிலிர்ப்பு பெண் என்ற அதிசயத்திற்குள் எட்டிப் பார்த்து, இப்பிரபஞ்சத்தின் குறும்புகளைத் தேடிகொண்டு வரும் இத்தொடர் ஓர் இன்ப சுகமே… இது ஒரு வித்தியாசமான முயற்சி அல்ல, இரவில் தூங்கும்போது தாயின் மார்பகம் தேடி, […]Read More
காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். ”என்ன விஷயம்…!” கேட்டார் உயர் அதிகாரி. ”சார்…எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு, இன்னும் ஒரு வாரத்துல டூட்டியில ஜாயின் பண்ணணும்…!” ”டிரான்ஸ்பர்ல விருப்பம் இல்லையா…?” ”அப்படி எதுவும் இல்ல சார்…அரசு ஊழியர்ன்னா மூணு வருஷத்துக்கொரு தடவ டிரான்ஸ்பர் ஆகுறது சகஜம் தான். என் டிரான்ஸ்பர நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்..!” ”சரி…எதுக்காக […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்