2. திரு உத்தரகோச மங்கை ஸ்ரீ மங்களேஸ்வரர் வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி இப்பால் மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக் கொழுந்து ஒன்று ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கு அரசே தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்றம் செழும் சுடரே திருவாசகம் இறைவனுக்கு என்று சொந்த ஊர் இருக்கிறதா? உலகமே அவன் வீடு எனும்போது அவனுக்கு என்று ஊர் உள்ளதா? சிவம் என்பது என்ன? அது ஒரு பொதுவான சொல். சிவம் என்றால் எல்லா […]Read More
13. தேரும் காஞ்சியும் தொண்டை மண்டலத்தின் காஞ்சி நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் முழுவதும் உள்ள வீடுகள், மாளிகைகள், அரண்மனை போன்ற அனைத்து இடங்களிலும் தோரணங்கள் மாவிலைகள், நறுமணம் கமழும் மலர் மாலைகள், வாயிலில் மாட்டுச் சாணம் தெளித்து அழகிய பெரும் கோலங்கள் என காட்சியளிக்க மேலும் சில பெண்கள் ஈரத்தலையுடன் கோலம் போட்டபடி ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக காணப்பட்டார்கள். வீதிகள் எங்கும் இருபுறமும் பாண்டியர்களின் கயல் கொடிகளுடன் சோடர்களின் கொடிகள் பல நட்டு வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் […]Read More
மன்னருக்கு வித்யாதரனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! ஆனாலும் அவனது அறிவுக் கூர்மையைச் சோதிக்கணும்னு நினைச்சாரு. அதனாலதான் அவனுக்கு மூன்று போட்டியை வைச்சாரு. வித்யாதரனும் போட்டிக்குத் தயாராவே இருந்தான். கொஞ்சம் கூட்த் தயங்காம, “என்ன போட்டி சொல்லுங்க மஹராஜா! இந்த போட்டியில் ஜெயிச்சு காட்டி என் திறமையை நிரூபிக்கிறேன்”னு சவால் கொடுத்தான். வித்யாதரனின் ஆர்வமும் அறிவும் மன்னரின் மனசுக்குள் ஒர் நம்பிக்கையை ஏற்படுத்திருச்சு! “நம்ம பொண்ணை ராட்சசன் கிட்டே இருந்து மீட்டு வர இவந்தான் சரியான ஆளு!”ன்னு மனசுக்குள்ளே […]Read More
4. ஒரு கூட்டில் பல பறவைகள் ”எங்களுக்கு மேலதிகாரியாக வரும் அந்த பெண்ணை விட நான் திறமையானவன்னு ஒரு மாசத்திலேயே நிரூபிக்கிறேன்” –என்று பிரதீப்பிடம் சவால் விட்டுவிட்டு ஆதர்ஷ் வெளியேற, அவனைப் பின்தொடர்ந்தனர் மற்றவர்கள். ”ஆதர்ஷ், என்ன இவன்..? திடீரென குண்டு வீசுறான்! இப்பதான் ‘கருப்பு அசுரர்கள்’னு இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். அதற்குள்ளே நமக்கு இப்படி ஒரு சோதனையா..?” –ரேயான் கேட்க, ஆதர்ஷ் தீவிர யோசனையில் இருந்தான். பிரதீப் கூறியதை அவன் ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்திலேயே தெரிந்தது. […]Read More
ஒரு மதிய பொழுது! பனை ஓலைக்கீற்று வேய்ந்த ஒரு வீட்டின் கூரையைத் தாண்டி புகை கசிந்து கொண்டிருந்தது. புகையின் வாசனையை வைத்தே அது கம்பங்கூழும் கருவாட்டு குழம்பும் என்று கூறிவிடலாம். தூரத்தில் இருவர் இந்தப் புகை கசியும் கூரை வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் தனது ஒரு காலைச் சற்றுச் சாய்த்துச் சாய்த்து நடப்பதைப் பார்த்தால் அது சிகப்பின் கணவன் இசக்கி என்று நமக்கு தெரியும். மற்றொருவர்..? அவரைப் பார்த்தால் கப்னி உடையும் […]Read More
“என்னடா இதெல்லாம்..?” என்ற அப்பாவின் நேரடியான கேள்வியில் நிலைகுலைந்து போனான் முகேஷ்.. அமைதியாகக் காரை செலுத்தினான்.“நான் சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்க இருந்த ஏட்டு வேற ஒரு போலீஸ்காரரிடம் உன்னை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்” என்றார் வேதமூர்த்தி கோபத்துடன்… “என்னை மன்னிச்சிருங்கப்பா…நான் அந்த தப்பை செய்திருக்கக்கூடாது… இன்னைக்கு இது இவ்ளோ ப்ரச்சனையா ஆகும்னு கனவிலேயும் நினைக்கலைப்பா”…. “உங்கம்மாவுக்கும் சுதாவுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா என்னடா நினைப்பாங்க உன்னை பத்தி”… “ப்பா!….தயவு செய்து எதுவும் சொல்லிடாதீங்கப்பா”…என்றான் கண்களால் […]Read More
12. விடைபெற்றனர் முடிந்தளவு முத்தக் கடலில் நீந்தி நனைந்து காதல் தீவில் கரை ஒதுங்கி படுத்துக் கிடந்தார்கள் மின்னவனும் பொற்கயலும். இரவு முழுவதும் துணையாக இருந்த இருள் மெல்ல மெல்ல விலகி இவர்கள் இருப்பைக் காட்டிக் கொடுக்க முயன்று கொண்டிருந்தான். அதற்கு ஏற்ப பனிப்பகையனும் வீறுகொண்டு எழுந்தவண்ணம் இருந்தான். அதை உணர்ந்த மின்னவன் தன் வலக்கையைத் தலையணையாகக் கொண்டு படுத்துக்கிடக்கும் பொற்கயலிடம், “பொழுது விடிந்துவிட்டது முத்தே!” எனச் சொல்லிவிட்டு பொற்கயலின் தலையை வருடிக் கொண்டிருந்தவன் தன் விரல்களை […]Read More
நம் பாரத பூமி புண்ணிய பூமி. அன்பு மயமாய் விளங்கும் சிவனை வணங்குதல் அவற்றுள் முக்கியமானது. அன்பானவன். அருட்பெருஞ் ஜோதி வடிவினன். மங்களமாய், மறைபொருளாய் இந்தப் பிரபஞ்சமாய் நிறைந்திருக்கும் ஈசனுக்காக குமரி முதல் பனி நிறைந்த இமயம் வரை எண்ணற்ற ஆலயங்கள் நிறுவினார்கள் நம் முன்னோர்கள். சிவனின் இயல்புகளையும், அவனின் பெருமைகளையும் ஸ்ரீ பதஞ்சலியின் மகாபாஷ்யம் சிறப்பாக விளக்குகிறது. வியாசரின் சிவபுராணம், ஆதிசங்கரரின் சிவானந்த லஹரி, தேவாரப் பதிகங்கள், திருவாசகம் போன்றவை சிவனின் மகிமைகளை, சிவனடியார்களின் பெருமைகளையும் […]Read More
”என் பொண்ணை ராட்சசன் தூக்கிட்டு போயிட்டானாமே! நீங்க அவளை பார்த்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உங்களை கைது பண்ணி சிறையிலே அடைக்க போறேன். என் பொண்ணு உயிரோட திரும்பி வந்தா உங்களுக்கு விடுதலை! இல்லேன்னா உங்க உயிரும் பறிக்கப்படும்”னு கத்திக்கிட்டு தன் முன்னால் வந்து நின்ற ராஜாவைப் பார்த்து குரு வெலவெலத்துப் போயிட்டாரு. அவருக்குத்தொண்டைத்தண்ணி எல்லாம் வத்திப் போச்சு! பேசக் குரலே வரலை “அது வ… வந்து மஹாராஜா! இது எதிர்பாராம நடந்துவிட்டது. காட்டில் சுள்ளிப் பொறுக்க மாணவர்கள் […]Read More
இளவரசர் முத்து வடுகநாதரை சுமந்து விரைந்து வந்த குதிரை நடுநிசி இரவில் பனையூர் அருகில் வரும் பொழுது சற்று களைப்படைந்து தனது வேகத்தை குறைத்துக் கொண்டது. இளவரசரும் அதை துன்புறுத்த மனமில்லாமல் குதிரையிலிருந்து இறங்கி அதனை மெதுவாக நடத்தி கொண்டு சென்றார் . டொக்…. டொக்…. என்ற குளம்பின் ஓசையும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து தேவநாதத்தை உண்டு பண்ணி கொண்டிருந்த நடுநிசி அது. நிலவின் ஒளியில் ஆங்காங்கே உயர்ந்து வளர்ந்த பனைமரங்களும் வயல்களும் அதில் விளைந்திருந்த பயிர்களும் […]Read More
- அனைத்து வாகனங்களுக்கும் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் கட்டாயம்..!
- கோடையில் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்..?
- முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி..!
- ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய ‘சூப்பர்மேன்’ படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு..!
- கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
- +2 மாணவர்கள் இன்று முதல் 11ம் தேதி வரைமறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 07.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 07 செவ்வாய்க்கிழமை 2024 )
- மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணையும் படத்தின் பெயர் வெளியானது..!