ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடம்கண் வெருள்புரிமான் அன்ன நோக்கிதன் பங்க விண்ணோர் பெருமான் அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே…
Category: தொடர்
சிவகங்கையின் வீரமங்கை | 15 | ஜெயஸ்ரீ அனந்த்
சிகப்பியும் சலீம் மாலிக்கும் குதிரையில் அதிவேகமாகச் சென்றனர். உப்பூர் அருகே இருவரும் கடற்கரையை ஒட்டியபடி சென்றதும் சிகப்பி குதிரையின் வேகத்தைக் குறைத்தாள். கடல் அன்னை தனது கைகளால் சிப்பிகளையும் முத்துகளையும் கரைதனில் ஒதுக்கிக் கொண்டும், பிறகு அள்ளிக் கொண்டும் சென்றாள். தூரத்தில்…
கால், அரை, முக்கால், முழுசு | 11 | காலச்சக்கரம் நரசிம்மா
11. காதல் கசந்திடுமா..? ”எப்படி என் வேலை..? –நம்ம ஆபிஸ் எக்விப்மென்ட்ஸை பூதம் சார் மூலமா அவங்க பிளாட்ல வச்சு போலீசுக்கு இனபார்ம் செஞ்சுட்டேன்..!” –சஞ்சு சொல்ல, அதிர்ந்து போனாள், கங்கணா..! ”என்ன வேலை செஞ்சிருக்கே..? அவங்களைப் பழி வாங்க, இப்படியெல்லாம்.…
வி.சி.11 – சதுர பூமி | ஆர்னிகா நாசர்
டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன். மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன.…
கோமேதகக்கோட்டை | 10 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
மீனவர்களின் படகில் இருந்து பாயுடன் பறந்த வித்யாதரன் இப்போது மிகவும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தான். மன்னிக்கவும், அந்தப் பாய் வேகமாகப் பறந்து கொண்டிருக்க, அதன் மீது கவனமாக அமர்ந்து கொண்டிருந்தான். அந்த முன்னூறு காத தொலைவுகளை மிகவும் வேகமாக சில மணிகளில்…
தலம்தோறும் தலைவன் | 8 | ஜி.ஏ.பிரபா
திருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பொழிகின்ற துன்பம் புயல் வெள்ளத்தில் நின்கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர்க்கடல் வாய்ச் சுழி சென்று மாதர்த்திரை பொரக் காமம் கரவு எறிய அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே -திருவாசகம் இந்த…
சிவகங்கையின் வீரமங்கை | 14 | ஜெயஸ்ரீ அனந்த்
சிவிகையிலிருந்து இறங்கிய அரசரை கண்டதும் தேவி அகிலாண்டேஸ்வரி இருகரம் கூப்பி அவரை வரவேற்றாள். தாயாரைக் கண்டதும், இளவரசர் முத்துவடுகநாதரும் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். “எழுந்திரு குழந்தாய். வாருங்கள். அனைவரும் நலமாக உள்ளீர்கள் தானே?” என்றாள். “ஆம் தேவி. தற்பொழுது வரை…
கால், அரை, முக்கால், முழுசு | 10 | காலச்சக்கரம் நரசிம்மா
10. அசுரர்களைச் சிக்கவைத்த பூதம்!! நாலு பேர் கொண்ட டார்க் டெமன்ஸ்- குழுவினருக்கு, டிரினிட்டி இந்தியா டிவியில் பணியாற்றவே பிடிக்கவில்லை. என்ன செய்வது..?தேர்தல் முடிவுகள் முழுதாக வெளிவரும் வரையிலும், கருத்துப் பரிமாற்றங்கள், கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டங்கள், எதிர்க்கட்சி அலுவலகம் வெறிச்சோடி இருப்பது,…
கோமேதகக் கோட்டை | 9 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் பறக்கும் பாயின் மீதமர்ந்து பறந்து செல்கையில் தன்னை ஒரு பருந்து துரத்தி வருவதைக் கண்டான். ஒரு நிமிடம் கண்முடி தியானித்தான். அப்போது அவன் கண்களுக்கு துரத்தி வருவது பருந்து இல்லை! ஒரு சூனியக்காரி என்பது தெரிந்துவிட்டது. அவளது…
தலம்தோறும் தலைவன் | 7 | ஜி.ஏ.பிரபா
திருமுதுகுன்றம் ஸ்ரீ பழமலைநாதர் மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம் ஆனந்தம் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே ஆனந்தம் ஆகி நின்று ஆடாமோ தோள் நோக்கம். –திருவாசகம் முக்தியை…
