போன வருடம் வரை யாக்கோபு என்றும், போன மாதம் வரை யோவான் என்றும், நேற்று வரை தாவீது என்றும் பெயர் வைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மாற்றி விட்டேன். காரணம் நான் போகப் போகிற ஏரியா அப்படி. இன்றையிலிருந்து என் பெயர் சிவரஞ்சன்.…
Category: தொடர்
தலம்தோறும் தலைவன் | 20 | ஜி.ஏ.பிரபா
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம்…
இதுதான் காதல் என்பதா? | இயக்குநர் மணிபாரதி
கிரீன் பாவர்ச்சியில் பிரியாணி சாப்பிடுவதற்காகவே எத்தனைமுறை வேண்டுமானாலும் ஐதராபாத்திற்கு வரலாம். அருணும், அவனுடன் வேலை பார்க்கும் கோபியும் ஆபிஸ் வேலையாக ஐதராபாத் வந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரமும், ஒருநாள் விட்டு ஒருநாள் அங்கிருந்துதான் பிரியாணி வாங்கி வரச்சொல்லி…
கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்
‘ஆலம் பாடி காளி – அம்மா அருளை நீயும் தருவாய் காலம் தோறும் நீயே – எங்கள் கைவி ளக்காய் வருவாய் ஞால மெங்கும் நிறைவாய் – காளி ஞான ஒளியை வழங்கு கால தேவி நீயே – காளி கவிதை…
ஆசையின் விலை ஆராதனா | 1 | தனுஜா ஜெயராமன்
சென்னை விமான நிலையம். அதிகாலை. மார்கழி மாதக் குளிர் ஊசியாய் உடலை ஊடுருவ, இரு கைகளையும் தேய்த்து வெப்பத்தை உண்டாக்கிக் கன்னத்தில் வைத்துக்கொண்டே போர்டைப் பார்த்தார் வெங்கடாச்சலம். ப்ளைட் அரைமணிநேரம் லேட்… “ச்சே! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வந்திருக்கலாம் விஜி”,…
கண்ணே, கொல்லாதே! | 1 | சாய்ரேணு
1. அரெஸ்ட்! “மிஸ்டர் கௌதம், யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்றான் போஸ். கௌதம் விழித்தான். பிறகு மௌனமாக அவனைப் பின்தொடர்ந்தான். “கங்க்ராஜுலேஷன்ஸ், போஸ். இரண்டே நாளில் அக்யூஸ்டைக் கண்டுபிடிச்சுட்டீங்களே! அதோட, இந்தக் கௌதமைக் கம்பிக்குப் பின்னால் வெச்சுப் பார்க்கணும்னு குறைஞ்சது…
பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்
அன்றைய தினம் தன் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதற்கான ஆரம்ப தினம் என்பதை அறியாதவனாக, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி (சுளிக்காமலேயே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) மனைவி தந்த காப்பியை விழுங்கிக் கொண்டிருந்தான் ஜெயராமன். திடீரென்று வீட்டினுள் மர்ம உருவம்…
ஒற்றனின் காதலி | 1 | சுபா
டைட்டில் கார்டு போடுவதற்கு முன்… அரசாங்க மருத்துவமனை உறங்கிக் கொண்டிருந்தது. அதன் பெரிய இரும்புக் கதவுகள் திறந்து கிடந்தன. யார் நினைத்தாலும், யானை வந்து தள்ளினாலும் மூடமுடியாதபடி, கதவின் கீழ்ச் சக்கரங்கள் தரையில் அழுத்தமாகப் புதைந்திருந்தன. விபத்து கேஸ்களைக் கவனிக்கும் காஷுவாலிட்டி…
கோமேதகக் கோட்டை | 21 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
இளவரசியுடன் வித்யாதரன் கிளி வடிவில் பேசிக்கொண்டிருந்தபோது ராட்சதன் உள்ளே நுழைவதைக் கவனித்து விட்டான். நாவாயில் இருந்து கிளம்பும்போதே சித்திரக் குள்ளனையும் அழைத்துவந்திருந்தான் வித்யாதரன். ஒருவேளை கோட்டைக்குள் தான் நுழைய முடியாவிட்டால் சித்திரக் குள்ளனை உள்ளே அனுப்பி வேவு பார்த்துவர எண்ணியிருந்தான். ராட்சதன்…
தலம்தோறும் தலைவன் | 19 | ஜி.ஏ.பிரபா
19. தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி மத்தம் மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் ஒத்தன் ஒத்தன சொல்லிட ஊரஊர் திரிந்து எவரும் தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல்…
