கவிஞர் மித்ரா

உண்ணாமலை என்னும் இயற்பெயர் கொண்ட மித்ரா சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செக்கடிபட்டி என்னும் கிராமத்தில் 3 ஜீலை 1945-ல் பிறந்தார். (பெற்றோர் – வீரமுத்து, சின்னம்மாள்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த மித்ரா தனது ஆரம்ப கல்வியைச் செக்கடிபட்டியிலும், மேல்நிலைக் கல்வியைப்…

அலி பாட்ஷா | சிறப்பு நேர்முகம்

மதுமிதா : உங்களுக்கு ஏன் சமூக சேவையில் மேல ஆர்வம் வந்தது? அலி பாட்ஷா : எனக்கு சமூக சேவையை தாண்டி சொல்லிக் கொடுக்கிறதில்தான் ஆர்வம் ரொம்ப வந்தது. நான் ஒரு ஆசிரியராக விருப்பப்பட்டேன். அது நிறைவேறாததால், ஆசிரியர் வேலைக்கு படிக்காததால்…

புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் “கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், “கல்கி”. தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. “கல்கி”யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் _…

இனிய பிறந்தநாள் சுப்ரஜா ஸ்ரீதரன்

சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் “கிரியேடிவாக எழுது” என்றார். அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிகைகளுக்கும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை…

பட்டுக்கோட்டை பிரபாகர் | இன்று பிறந்தநாள்…

‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்’ என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம். முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாட்கள்’ ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில்…

கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம் – புத்தக வெளியீடு

பிரபல எழுத்தாளரும், கைத்தடி பதிப்பகத்தின் பதிப்பாளரும், மின்கைத்தடி மின்னிதழின் பொறுப்பாளருமான திரு. மு.ஞா.செ. இன்பா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு,‘கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது. பசுபதி மே.பா. ராசக்காபாளையம், ஆரோகணம், நடுவுல கொஞ்சம்…

ஜெய ப்ரியா இருந்திருந்தால்…..

அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது ……

என் கைக்குச் சிக்கிய வைரங்கள் – ராஜேஷ் குமார்

கொரோனாவை கொஞ்சம் மறக்கநான் எழுதிய இதைப்படியுங்கள். – நன்றி திரு ராஜேஷ் குமார் நான் பி.எஸ்ஸி முடித்ததும் மேற்கொண்டு பி.எட் படிக்க விருப்பப்பட்டு பெரிய நாய்க்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயத்தில் விண்ணப்பித்தேன்.கடுமையான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டடவர்கள் மொத்தம் 120 பேர் மட்டுமே.அதில்…

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று…

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை…

அன்றும்… இன்றும் 13.02.2020

உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!