கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா, தனது ஒருசில கருத்துகள் மூலம் பேசுபொருளாகி வருகிறார்.இந்நிலையில், அவர் ஈகுவடாருக்கு பக்கத்தில் ஒரு குட்டித்தீவை அவர்கள் வாங்கி இருப்பதாகவும், அதை பரிபூரணமான ஒரு இந்து நாடாக அறிவ்ப்பதற்கான முயற்சியில் இருப்பதாகவும், ஐக்கிய நாடுகள்Read More
புதுச்சேரியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் செல்வராஜ், உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். நாளடைவில் அந்தக் காகம் இவரை தினமும் தேடி வரத் தொடங்கியுள்ளது. தினமும் அதற்கு உணவும், தண்ணீரும் ஊட்டிவிடுகிறார் செல்வராஜ். “கடவுள் கொடுத்த பாக்கியத்தால்தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை&Read More
வரலாற்றில் இன்று – 23.11.2019 சுரதா கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார். செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். […]Read More
தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், சென்னை மிக நெரிசலான நகரமாக இருக்கிறது, இன்னும் வளரும் காலங்களில் வரும் காலங்களில் இன்னும் நெரிசலாக கூடும், அதனால் வேறு நகரத்திற்கு மாற்றினால் நல்லது என்று ஆலோசகர்கள் சொன்னார்களாம். எல்லாருக்கும் பொதுவாக ஒரு இடம் இருந்தால் மிகவும் எளிதாக இருக்கும் என்பது ஆலோசகர்களின் கருத்து, அப்படி தேர்வு செய்யப்பட்ட நகரம் தான் திருச்சி எத்தனையோ சிறப்புகளை உள்ளடக்கி வைத்திருந்த […]Read More
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3 மு.ஞா.செ.இன்பா ஈரடி குறளில் ,புதுமை செய்தவன் இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான் பாரடி கூத்தை பைத்தியக்காரன் ஒருவன் ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் .. வேதனையில் நொந்து ,மனம் ஒடிந்து விதியே ,சாவை தாராயோ என திண்ணை தோறும் விசும்பி அந்த புலவனை அன்னையாய் அணைத்தாள் ஒவ்வை பாட்டி… ஈரடி குறள் சங்க பொதிகையில் நீந்தி இதயங்களை கொள்ளை கொண்டன […]Read More
மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2 அன்பான நண்பர்களே வணக்கத்துடன் சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை […]Read More
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் மு.ஞா.செ.இன்பா அன்பான நண்பர்களே வணக்கத்துடன் சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த கவிதை தொகுப்பு தொடர் மழையாய் உங்களை குளிர்விக்கும் . நான் பெரிய எழுத்தாளன் இல்லை .சபை அறிந்த பெரும் புலவனும் இல்லை .தமிழை எழுத படிக்கச் தெரியும் .அந்த அறிவில் கந்த புராணத்தை கவிதை […]Read More
நூற்றாண்டுகளாக போராடிய மக்களின் வரலாறு பஞ்சமி நிலச்சட்டம். தென்னிந்திய நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய நிலம் என்பது பொதுசொத்தாகி அதில் விளையும் பலனில் அரசுக்கான வரியைக் கட்டும் மிராசு முறை இருந்தது ஆங்கிலேயர்களின் புதிய நிலவுடமை கொள்கைளை வகுத்தனர். அதுவரையில் செயல்பட்டு வந்த மிராசு முறையில் ஆட்சிமாற்றம், தொடர் படையெடுப்பு போன்றவற்றால் மிராசு முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. மும்முறை சாகுபடி தமிழகத்தில் நடைபெற்றது. அதன்படி பொதுச் சொத்தாக இருந்த நிலம் தனித்தனியாக மாற்றப்பட்டது. மிராசுகள் ஆட்களை […]Read More
நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட தங்கள் கட்டமைப்புகளை மாற்றிக்கொண்டே வருகிறது குடும்ப அமைப்பு. தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தி சித்தப்பா என உறவுகளின் உன்னதத்தையும் பாரம்பரியத்தையும் அலங்கரித்தன சுவர்கள் புகைப்படங்களாய் ! தனித்திருந்த திண்ணைகள் எல்லாம் வழிப்போக்கனைக் கூட […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 17)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 17)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 17 வெள்ளிக்கிழமை 2025 )
- Pragmatic Play’den Sugar Rush One Thousand Slot Ücretsiz Trial Oynayın
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- Site Oficial Weil Mostbet No País E Do Mundo ️ Registro Rápido Mostbet Brasil Cassino Online 24 Seven E Empresa Sobre Apostas? Caça-níqueis Licenciados, Grandes Chances, Bônus Generosos E Promoções ️ Jogue De Graça Ou Por Dinheiro
- Demo Oyna Pragmatic Play”
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- Site Oficial Weil Mostbet No País E Do Mundo ️ Registro Rápido Mostbet Brasil Cassino Online 24 Seven E Empresa Sobre Apostas? Caça-níqueis Licenciados, Grandes Chances, Bônus Generosos E Promoções ️ Jogue De Graça Ou Por Dinheiro
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!