பொற்றோர்களின் கவனத்திற்கு; ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..சிகரெட் பிடிக்கப் பழகினான்…பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்…பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்……
Category: எழுத்தாளர் பேனாமுனை
சிவலிங்கம் – பக்தி
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச் சென்றபோது ”சுடுகாட்டில் கிடைத்ததை நீயே வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து அபிஷேகம் செய்” என்று ஏளனமாக அரசன் கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று தெரியாத…
ஒரு குடியானவன்
ஒருகுடியானவன் ஒரு “புதிய” ஊருக்கு சென்றான். அந்த ஊரின் அழகையும், வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் “நிலம்” வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான். அவர் அவனிடம் “ஆயிரம்” ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு இடத்திற்கு அழைத்துச்…
நாய்க்குட்டி இல்லை டிங்கோ வாஆஆ ………
என்ன இது நாய்க்குட்டி இல்லை – அதிர வைக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் நாய்க்குட்டி என்று நினைத்து நீங்கள் வளர்த்து வந்த உங்கள் செல்லப்பிராணி, உண்மையில் ஒரு நாயல்ல என்று தெரிய வந்தால் எப்படி உணர்வீர்கள்,அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. மரபணு பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு இது நாயல்ல,…
நித்தியானந்தா இந்து நாட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்ஜியம்
கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா,…
உயிரினங்களும் உறவுகள் தான் செல்வராஜ்க்கு
புதுச்சேரியில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் செல்வராஜ், உயிருக்குப் போராடிய ஒரு காகத்தை காப்பாற்றி அதற்கு உணவு அளித்துள்ளார். நாளடைவில் அந்தக் காகம் இவரை தினமும் தேடி வரத் தொடங்கியுள்ளது. தினமும் அதற்கு உணவும், தண்ணீரும் ஊட்டிவிடுகிறார் செல்வராஜ். “கடவுள் கொடுத்த பாக்கியத்தால்தான் இப்படிப்பட்ட காகத்தின் நட்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காகத்தை எனது குடும்பத்தில் ஓர் உறுப்பினராகப் பார்க்கிறேன். நான் கொண்டுவரும் உணவுகளில் மீன், பூரி, முட்டை, தோசை போன்றவற்றை இந்த காகம் விரும்பி சாப்பிடும். சாப்பிடும்போது விளையாட்டாக வேறு காகத்திற்கு உணவு கொடுத்தால் கோபம் வந்து என்னை கொத்தவும் செய்யும். என் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் நான் இல்லாத நேரங்களில் எனது ரிக்ஷா நிற்கும் இடத்தில் வந்து கரைந்து கொண்டே இருக்கும்“ என்று கூறுகிறார் செல்வராஜ்.
வரலாற்றில் இன்று – 23.11.2019 – உவமைக் கவிஞர் சுரதா
வரலாற்றில் இன்று – 23.11.2019 சுரதா கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக்…
தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன்
தினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், சென்னை மிக நெரிசலான நகரமாக இருக்கிறது, இன்னும் வளரும் காலங்களில் வரும் காலங்களில் இன்னும் நெரிசலாக கூடும், அதனால் வேறு நகரத்திற்கு மாற்றினால்…
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -3 மு.ஞா.செ.இன்பா ஈரடி குறளில் ,புதுமை செய்தவன் இவ்வையகம் திரும்பி பார்க்கும் என்று நினைத்தான் பாரடி கூத்தை பைத்தியக்காரன் ஒருவன் ஈரடி குறளை செய்யுள் என்கிறான் என்றது உலகம் ..…
சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -2
மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2 அன்பான நண்பர்களே வணக்கத்துடன் சில விடயங்கள் நம் மனதில் மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த…