“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை ” – என்பது எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை சொன்ன அனுபவ மொழி. ஆம். பட்டுக் கட்டிலில் படுத்துறங்கி, தங்கத் தட்டில் உணவருந்திய பாகவத ரையே வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போட்டது…
Category: எழுத்தாளர் பேனாமுனை
ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல்…
கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பீரங்கி தா.பா. நினைவுகூரத்தக்கவர்
மனதில்பட்டதை ஒளிவு மறைவில்லாமல் பேசும் மிகச் சில அரசியல் தலைவர் களில் முக்கியமானவர் தா.பாண்டியன். தமிழ்நாடு, தமிழ்மொழி, ஈழத் தமிழர் வாழ்வுரிமை உள்ளிட்டவற்றுக்காக எப்போதும் குரல் கொடுத்துவந்தவர் தா.பாண் டியன். தந்தை பெரியார்மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், சமூகநீதி, சாதிய வன்கொடுமை…
தாய் மொழி தமிழைக் காப்போம்
உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1952இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த நான்கு மாண…
பிரசன்னா ராமஸ்வாமி – நாடகத் துறைக்கு கிடைத்த தகுதியான விருது
தமிழ் நாடகத் துறையில் தவிர்க்கமுடியாத பெயர் பிரசன்னா ராமஸ்வாமி. சாதி, மதம், இனம், பால் வேற்றுமைகளினால் மனிதம் பிளக்கப்படுவது குறித்துக் கவலைகளையும், உரையாடல்களையும் தொடர்ந்து தனது நாடக ஆக்கங்கள், எழுத்துகளினூடே வெளிப்படுத்தி வருகிற ஆளுமை. நான் அவரை ஒருமுறை சமூகச் செயற்பாட்டாளர்…
நம்முடன் வாழும் மாமனிதர்
வணக்கம் நண்பர்களே! உங்களிடம், ஒரு முதன்மையான செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்! உங்களில் பலருக்கு அந்தச் செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கவும் கூடும்! அந்தச் செய்திக்கு முன்பாக, வேறு ஒரு செய்தியைப் பார்ப்போம். அண்மைக் காலமாக தழிழ்நாட்டில், தமிழ் மொழி சார்ந்த…
சாகித்திய அகாடமி பெற்ற “இலக்கிய சாம்ராட்” கோவி.மணிசேகரன் மறைந்தார்!
சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கோவி. மணிசேகரன் இன்று மறைந்தார். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு வயது 94. இவர் திரைப்பட இயக்குநராகவும் இருந்தார். குறிப்பாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் 21 ஆண்டுகள்…
இசை அரக்கன் இளையராஜா (ஒரு பரவச அனுபவம்)
இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு…
நகைச்சுவைச் சிறுகதை போட்டி – முடிவு
இந்தப் படத்திற்குப் பொருத்தமான நகைச்சுவைச் சிறுகதை எழுதச் சொல்லி ‘மின் கைத்தடி’ தளத்தின் சார்பில் ஒரு போட்டி அறிவித்திருந்தோம். நகைச்சுவை என்பதாலேயா, இல்லை படம் எழுதுவதற்கு சவாலைக் கொடுத்ததா என்பதாலேயோ, எதிர்பார்த்ததைவிடக் குறைவான கதைகளே வந்திருந்தன. (நான் எதிர்பார்த்தபடி பெண்களில் பெரும்பான்மையும்…
விலகாத வெள்ளித்திரை – பிம்பம் பதிப்பகம்
அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும்.…
