விலகாத வெள்ளித்திரை – பிம்பம் பதிப்பகம்

அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும்.…

எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது

இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர்…

எத்தனை எத்தனை பவுர்ணமிகள் | ப்ரணா

ஓரு சாமானியனின் புத்தக அலமாரி புத்தக பொன்மொழி: “மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே ” – ஐன்ஸ்டீன் எழுத்தாளர்கள் என்பவர்கள் யார்? இதற்கான எளிமையான பதில் எழுத்தை ஆள்பவர்கள் எழுத்தாளர்கள். நீங்கள் வாரப் பத்திரிக்கையோ அல்லது மாத பத்திரிக்கையோ வாசிக்கும் பழக்கம்…

எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு & திருமண விழா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில், எழுத்தாளர் ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் வெளியீட்டு விழா மற்றும் அவரது இல்ல திருமண விழா கோலகலமாக நடந்தது. திருமணம் நிகழ்விற்காக முதல் நாளே நாங்கள் சென்ற பொழுது அங்கு அத்தனை பேரும் இரவு…

கவிஞர் மித்ரா

உண்ணாமலை என்னும் இயற்பெயர் கொண்ட மித்ரா சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செக்கடிபட்டி என்னும் கிராமத்தில் 3 ஜீலை 1945-ல் பிறந்தார். (பெற்றோர் – வீரமுத்து, சின்னம்மாள்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த மித்ரா தனது ஆரம்ப கல்வியைச் செக்கடிபட்டியிலும், மேல்நிலைக் கல்வியைப்…

அலி பாட்ஷா | சிறப்பு நேர்முகம்

மதுமிதா : உங்களுக்கு ஏன் சமூக சேவையில் மேல ஆர்வம் வந்தது? அலி பாட்ஷா : எனக்கு சமூக சேவையை தாண்டி சொல்லிக் கொடுக்கிறதில்தான் ஆர்வம் ரொம்ப வந்தது. நான் ஒரு ஆசிரியராக விருப்பப்பட்டேன். அது நிறைவேறாததால், ஆசிரியர் வேலைக்கு படிக்காததால்…

புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர் “கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், “கல்கி”. தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. “கல்கி”யின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய்யர் _…

இனிய பிறந்தநாள் சுப்ரஜா ஸ்ரீதரன்

சுப்ரஜா என்கிற புனைப்பெயரை வைத்தவர் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சாவி. கல்லூரியில் படித்து கொண்டே அவரின் சாவி வார இதழில் பணிபுரிந்த வேளையில் “கிரியேடிவாக எழுது” என்றார். அவரிடம் பணி புரிந்த போது மற்ற பத்திரிகைகளுக்கும் எழுத அனுமதித்தார். ஒரு சிறுகதையை…

பட்டுக்கோட்டை பிரபாகர் | இன்று பிறந்தநாள்…

‘கண்டேன் காதலை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காக்கிச் சட்டை’, ‘காப்பான்’ என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம். முதல் சிறுகதை ‘அந்த மூன்று நாட்கள்’ ஆனந்த விகடன் இதழில் ஆர். பிரபாகர் என்ற பெயரில்…

கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம் – புத்தக வெளியீடு

பிரபல எழுத்தாளரும், கைத்தடி பதிப்பகத்தின் பதிப்பாளரும், மின்கைத்தடி மின்னிதழின் பொறுப்பாளருமான திரு. மு.ஞா.செ. இன்பா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு,‘கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது. பசுபதி மே.பா. ராசக்காபாளையம், ஆரோகணம், நடுவுல கொஞ்சம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!