எதிர்க்கட்சியாகச் செயல்படவேண்டும் அச்சு மற்றும் ஊடகத்துறை

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை, சுதந்திரமாகச் செயல்படுகிறதா? எந்த அளவிற்கு ஊடக சுதந்திரம் இருக்கிறது என்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியவில் பத்திரிகை சுதந்திரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது அதன் எதிர்ப்புச்…

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்

ஆத்மாநாம் என்றொரு சாதனைக் கலைஞன்! சென்னையில் 18.01.1951-ல் பிறந்த எஸ்.கே.மதுசூதன் என்கிற ஆத்மாநாம், 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே 06.07.1984-ல் பெங்களூரில் இறந்து போனார். நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். அம்பத்தூர் சர்…

“செம்மொழி என தமிழை முதன்முதலில் மெய்ப்பித்த தமிழறிஞர் – பரிதிமாற் கலைஞர்”

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கக் கோரி முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர். தமிழ் மீது கொண்ட தீராத பற்றால் சூரிய நாராயண சாஸ்திரி என்ற தமிழ் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்டார். மதுரை திருப்பரங்குன்றம் அருகில்…

பாலகுமாரன்

பாலகுமாரன் பிறந்த நாளின்று! உண்மையில் சித்தர் என்றொருவர் கிடையாது அப்படியென்று சிலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எழுத்துலகின் சித்தர் என பாலகுமாரனை சொல்லியபோது அது பெரிதுபடுத்தப்பட்ட பிம்பமோ என்றே இன்றைய தலைமுறையினருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், எழுத்துச் சித்தர் எனும் வார்த்தைக்கு…

பஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன்

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி…

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா…

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பிறந்த நாள் இன்று

இந்தியாவிற்கு சுதந்திரம் கைக்கெட்டும் தொலைவில் இருந்தபோது, தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தனி ஒரு மாநிலம் வேண்டும் என அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரர்களிடமிருந்து கலகக்குரல் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் கூட்டங்களில் பேசிய ம.பொ.சியை, ‘கிராமணியே திரும்பிப்போ…!’ என…

சுஜாதாவிற்குள் இருந்த மனிதன்

வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை.…

கவியரசர் கண்ணதாசன் நினைவலை..!

ஜூன் 24, 1927: கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக்…

கழிவறை இருக்கை

நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!