கரை புரண்டோடுதே கனா – 11 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 11 “அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகு தான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த தோப்பு, வீடு எல்லாமே நான் பிறந்த பிறகு அப்பா சம்பாதித்தது தான்.. அதனால்…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 11 உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால், உறங்கினால், கனவு வந்தால்… எல்லாவற்றிலும் அவன்தான் அவன் மட்டும்தான் வந்தான். இல்லை..இல்லை.. அவளும் வந்தாள். கோதை. ஃபோட்டோவில் பார்த்த காட்சியை ஆரம்பத்தில் ஒதுக்க முடிந்த அவளால் ஆட்டோவில் பார்த்த காட்சியை அப்படி ஒதுக்க…

காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி

அத்தியாயம் – 11 ஆபிஸ் முடிந்து, ராகவ் கார் பார்க்கிங்கிற்கு வந்து தனது காரை வெளியில் எடுத்தான். எப்பவாவது அவன் காரில் வருவது உண்டு. அப்போது குறுக்கே பத்மா நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்ததும் அவன் காரை நிறுத்தினான். அவள் அருகில்…

வேப்ப மரத்துப் பூக்கள் – 11 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 11       “நம் சக மனிதர்களுக்கு நாம் எதை எல்லாம் கற்றுத் தருகிறோமோ அதுவே நம்            குணமாகிறது. அன்பையும், மனிதாபிமானத்தையும் தவிர வேறு என்ன தேவை?”      …

என்னை காணவில்லை – 2 | தேவிபாலா

அத்தியாயம் – 02 துளசி தட்டி விட்ட பட்டுச்சேலை, உயரே பறந்து, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நேராக இறங்க, அதை பாய்ந்து பிடிக்க ஒரே நேரத்தில் துவாரகாவும், சுஷ்மாவும் வர, துவாரகா நெருப்பில் படாமல் சேலையை பிடித்து விட்டான். அவன்…

பூத்திருக்கும் விழியெடுத்து – 10 | முகில் தினகரன்

அத்தியாயம் –10  “ஆமாம் ரூபா மேடம்… அந்த வைசாலி கதையேதான் என் கதையும்” மனதிற்குள் அவனைத் தன் ராஜகுமாரனாக எண்ணிக் கொண்டு, கனவுக் கோட்டைகளை கலர் கலராய்க் கட்டிக் கொண்டு, காதல் ராகங்களை கணமும் ஓயாமல் இசைத்துக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில்…

நீ என் மழைக்காலம் – 10 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 10 நகரம் முழுக்க நனைவது போல்,  மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது தான் இது போன்ற மழை பெய்கிறது,  எல்லா இடத்திலும் சொல்லி வைத்தாற்போல். இல்லாவிட்டால் தியாகராயநகரில் பெய்யும் மழை, மயிலாப்பூரில் பெய்யாது. மயிலாப்பூரில் பெய்வது மந்தவெளி வரைக்கும்…

அப்டேட் ஆதிரா – 1 | அபிநயா

அத்தியாயம் – 1 கெட்…..ரெடி… பொதுவாகவே ஆள்பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. நாம தேர்ந்தெடுக்கிற உடைகள் நமக்கு சூட்டாவது ரொம்ப முக்கியம். மாசத்துக்கு நாலு விழாக்குப் போறவங்க எப்படி தங்களோட ஆடைகளை தேர்வு செய்யறாங்க. அதிகம் செலவும் இல்லாம…..கரண்ட் டிரண்டிங்கில டிரஸ்…

கரை புரண்டோடுதே கனா – 10 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 10  “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கே தான் இருப்பேன்..”  உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்.. “உரிமை..…

எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 10 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 10 சங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது. சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!